தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரை சூப்
தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வள்ர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொட...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_5567.html
தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வள்ர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.
முருங்கைகீரை சூப்.
முருங்கைகீரை 2 கப்வெண்ணெய் 1 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் 1 டீஸ்பூன்
உப்புத்தூள்மிளகுத்தூள்
முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும்,கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கி விட்டிருக்கும்.
அதை உடனே எடுத்து வடிகட்டி இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும். தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும்.திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இரக்கவும்)
பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.
Post a Comment