வெந்தயக் கீரையின் சுந்தர ஜாலம்! பழகிய பொருள்... அழகிய முகம்!
வெந்தயக் கீரையின் சுந்தர ஜாலம்! வெந்தயக் கீரையின் சுவையும் மணமும் உங்களுக்கு தெரியும். அழகையும் குளிர்ச்சியையும் அது அள்ளித் தரும் என்பது ...

வெந்தயக் கீரையின் சுந்தர ஜாலம்! வெந்தயக் கீரையின் சுவையும் மணமும் உங்களுக்கு தெரியும். அழகையும் குளிர்ச்சியையும் அது அள்ளித் தரும் என்பது ...
தங்க ஒளி தருதே... தக்காளி பழமே! சாம்பார், சட்னி, தொக்கு என சமையல் வெரைட்டிகளில் கைகொடுக்கும் ‘' தக்காளி', ஒரு பியூட்டீஷியனும் கூட!...
அழகே வணக்கம் வீட்டிலேயே செய்து கொள்ளும் பியூட்டி டிப்ஸ்களை உங்களுக்கும் சொல்கிறேன். சிலருக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின்னாக இருக்கும். இ...
பச்சைப்பயறு மாவில் தயிர் கலந்து பேஸ்ட் போலாக்கி முகத்தில் பூசுங்கள். கால் மணி நேரம் கழிச்சு வெதுவெதுப் பான தண்ணீரில் முகம் கழுவினால், முகம் ...
தலைமுடி வலுவா உறுதியோட இருக்க என் அம்மா ஒரு ஸ்பெஷல் மிக்ஸ் தயார்செய்வார்கள். நெல்லிக் காய்பொடி, மருதாணிப்பொடி, தயிர், ஒரு முட்டையின் வெள்ளைக...
தினமும் குளிப்பதற்குமுன் பத்து வேப்பிலைகளைக் கொஞ்சம் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரை மிக்ஸ் பண்ணிதான் குளிப்பேன். மிகச் சிறந்த ஆன்ட...
பருத்தொல்லை நீங்குவதற்கு சுலபமான மருந்து முருங்கைக்காய்! இளம் முருங்கைப்பிஞ்சின் (வேக வைக்கத் தேவையில்லை) சதைப்பற்று, கைப்பிடி முருங்கையிலை,...
சில சமையலறை டிப்ஸ்கள் முட்டை அடிக்கடி கெட்டுப் போவது, பால் காய்ச்சும் போது அடிபிடிப்பது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இவ்வளவு நாள் சமாளித்தது ...
சிக்கன் பிரியாணி! தேவையான பொருட்கள்: சிக்கன் - ½ கிலோ பாஸ்மதி அரிசி - 4 கப் வெங்காயம் - 2 பெரியது தக்காளி - 3 பச்சைமிளகாய் - 6 புதினா - ¼ க...
1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை ச...
1. முட்டை வெள்ளை கருவை தனியாக எடுக்கனும் இதனுடன் நல்லண்ணெய் கொஞசம் கலக்கனும் தலையில் தேய்த்து ஊற வைக்கனும் அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து குளி...
தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் க...
நிலவேம்பு சமூலம் காய்ந்தது 34 கிராம் கிராம்புத்தூள் 4 கிராம் பொடித்த ஏலம் 4 கிராம் இவற்றை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அதை 6 மணி நேரம்...
பத்து கிராம் சீரகத்துடன் 50 மி.லி. தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து கா...
ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு.. ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஏதாவது வெரைட்டியா செஞ்சு கொடுத்தாதான் குழந்தைகளும் குஷியா சாப்பிடுவாங்க. ஆனா வேலைக்கு ...
பாயசத்தில் சேமியா பாயசம், ரவை பாயசம், அரிசி பாயசம்னு செஞ்சுருப்பீங்க....உளுந்து பாயசம் செஞ்சுருக்கீங்களா...இது வழக்கமான பாயசத்தை விட வித்தி...
சப்பாத்தி செய்யும்போது அதில் ஏதாவது காய்கறி துருவல்கள் சேர்த்து செஞ்சு கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்கல....அதுபோல் மருத்துவ தன்ம...
ஒரேமாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்குதா...இதோ ஒங்களுக்காகதான் இந்த கறிவேப்பிலை சாதம்! கறிவேப்பிலையில் நிறைய இரும்புச்சத்த...
இன்று பூரி செய்யலாமா என்று நினைப்போம். ஆனால், பூரிக்குத் தொட்டுக்கொள்ள கிழங்கைத் தவிர வேறு எதுவும் இல்லையே என்று அலுப்பும் கூடவே பின்னால் வ...
வாழைக்காயில் சமையலானு கேக்குறவங்க நிறைய பேர் இருக்காங்க. அவுங்களுக்கான ஸ்பெஷல்தான் இந்த ரெசிபி. செஞ்சு சாப்பிட்டு பாருங்க... அடடே! இம்புட்...
கிழங்கு வகைகளிலே உருளைக்கிழங்கை தான் நாம் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிடுவோம். கருணைக்கிழங்கிலும் சாம்பார், புளிக்குழம்பு, மசியல்னு நி...
* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய ப...
சுடச்சுட ஒரு கப் பசும் பாலினைக் காய்ச்சி இறக்குங்கள். 3 பற்கள் வெள்ளைப் பூண்டை நசுக்கி உடனடியாக அதில் போட்டு மூடி விடுங்கள். 5 நிமிடம் கழித்...
முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளரவும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். வேப்பிலை ஒரு கையளவு எடுத...
எதை சாப்பிட்டாலும் வாந்தியா வருது.. எத கிட்ட கொண்டுபோனாலும் குமட்டுது.. என்ன செய்யிறதுன்னே தெரியலனு புலம்புற புள்ளத்தாச்சியா நீங்கள்! அப்பட...
வாசனைத் திரவியங்களில் அரசி என்று இதைச் சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி! உணவின் ருசியை அதிகமாக்கும். செரிமான சக்தியைக் க...
விரல்ல நகச்சுத்தி மாதிரி வந்து வீங்கிக்கிட்டு ரொம்ப வேதனப்படுத்துது... ஒடையவும் மாட்டேங்குது.. அதுக்கு என்ன பண்ணலாமுன்னு யோசிச்சிட்டுருக்கீங...
காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் சோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை. விவசாயிகளுக்கும...
தேன் மருந்துகளுக்கு சிறந்த அனுபானமாக துணை மருந்தாக பயன்படும். · தேன் இதயத்திற்கு ஒரு சிறந்த மருந்து. இது மார்புவலி படபடப்பு ஆகியவற்றிற்கு ந...
·தேன் சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு குடலில் உள்ள கழிவு பொருட்களை வெளியேற்றும். வெதுவெதுப்பான நீர் 1/2 டம்ளர் எடுத்து அதில் தேன் 1 ஸ்பூன்,...
பூண்டு எண்ணெய் 1 ஸ்பூன் தேன் 3 ஸ்பூன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தி வந்தால் சளித்தொல்லை நீங்கும் .
தேன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்கும். பற்களுக்கு பலம் தரும். தேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்ச...
இந்த மலச்சிக்கலைத் தீர்க்க கொள்ளு சிறந்த மருந்து. கொள்ளுவை சட்னியாகவோ கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
சிலர் நோய்வாய்ப்பட்டதாலும், சத்தான உணவுகள் கிடைக்காததாலும் நோஞ்சான் போல் காணப் படுவார்கள். இவர்கள் கொள்ளுவை வறுத்து கஞ்சியாகச் செய்து தி...
சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். சிறிது சாப்பிட்டால் கூட நாள் முழுவதும் பசியே தோன்றாது. சாப்பிட வேண்...
1 பங்கு கொள்ளுக்கு 10 பங்கு நீர்விட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் இந்துப்பு சேர்த்து நன்றாகக் கடைந்து கொடுத்து வந்தால் இரும...
இடுப்பு வலி, மூட்டு வலியால் அவதியுறுபவர்கள் கொள்ளுவுடன் பூண்டு, மிளகு சேர்த்து ரசம் செய்து அருந்தி வந்தால் இடுப்பு வலி, மூட்டு வலி நீங்கும்...
சராசரியாக ஒரு மனிதன் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அந்த நீர் நன்கு சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்க வேண்டும். தற்போது குட...
சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வைத்து மென்று சிறிது சிறிதாக...
சீரகத்தை நன்கு பொடி செய்தோ அல்லது நன்கு வாயில்போட்டு மென்றோ சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.
சீரகத்தை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு உப்பு, தேன் கலந்து சிறிது வெண்ணெய் சேர்த்து தேள் கடித்த இடத்தில் பூசி வந்தால் விஷம் எளிதில் முறியும்...
சிலருக்கு வயிற்றில் எரிச்சல் உண்டாகும். எவ்வளவு உணவு உண்டாலும் எவ்வளவு தண்ணீர் அருந்தினாலும் வயிறு எரிச்சல் குறையாது. அதிக வாய்வுள்ள பொ...
கர்ப்பமான பெண்களுக்கு உண்டாகும் மசக்கை, குமட்டல் வாந்தி போன்றவற்றிற்கு எலுமிச்சம் பழச்சாறுடன் சீரகத்தூளைக் கலந்து அருந்தி வந்தால் வாந்தி கு...
இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 2 பல்லு வெற்றிலை - 4 , சின்ன வெங்காயம் - 4 சீரகம் - 5 கிராம், சுக்கு - 5 கிராம், நறுக்கு மூலம்-5 கிராம், காயவை...
வாழைத்தண்டு சூப். வாழை மரத்தின் இலை, பூ, காய், தண்டு, வேர்த்தண்டு அனைத்தும் பயன்படுகின்றது. வீட்டு விசேஷங்களில் வாழை மரம்தான் முக்கிய பங்க...
முருங்கைக் கீரை சூப். நல்ல இளம் தளிராக உள்ள முருங்கைக் கீரையை எடுத்து 5 கப் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதில் சின்ன வெங்காயம் - 4...
புதினா சூப். புதினா கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரக...
· சிலருக்கு கூந்தல் வளர்ச்சியின்றி காணப்படும். இவர்கள் தேங்காய் எண்ணெயுடன் சிலதுளி விளக்கெண்ணெய் சேர்த்து தினமும் தடவி வந்தால் கூந்தல் நீண்ட...
சிறிதளவு பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல் அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்தபின் முகத்தைக் கழ...
கசகசாவை சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து நன்றாக அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம...
குங்குமப்பூ - 10 கிராம் ரவை - 30 கிராம் வாதுமை பிசின் - 25 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பசும்பாலில் கரைத்து சிறிய சிறிய வில்லைகளாக...
5 கிராம் வெந்தயம் எடுத்து அதில் நன்னாரி 5 கிராம் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீருடன் ரோஜா இதழ் சந்தனத்தூள் காய்ந்த எலும...
குறைந்த ரத்த அழுத்தத்தால் மயக்கம், தலைச்சுற்றல், ஏற்படும்போது மோரில் உப்பு கலந்து உடனே அருந்தினால் தெளிவு உண்டாகும். பாதாம் பருப்பு - 2, ...
பச்சைப் பயறு - 250 கிராம் மஞ்சள் - 100 கிராம் வசம்பு - 10 கிராம் எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக ...
சிலருக்கு மூக்கின் மேல் பகுதியில் மச்சம் போல் கருப்பாக படர்ந்து காணப்படும். இதனை மங்கு என்பார்கள். முகத்தில் மங்கு வர முக்கியக் காரணம் ந...
பொடுகினை முற்றிலுமாக ஒழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது. வேப்பிலை 2 கைப்பிடி நல்ல மிளகு - 15-20 இரண்டையும் அரை...
சிலருக்கு இளம் வயதிலேயே ஆங்காங்கே வெள்ளை முடி தோன்றுவது இயல்பாகிவிட்டது. இதற்கு நெல்லிக்காய், கறிவேப்பிலை இவற்றை எலுமிச்சை சாறு விட்டு நன்ற...
உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் கு...
பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்ல...
முகத்தில் ஆங்காங்கே கருமை படர்ந்து இருக்கும். இதனை மங்கு என்பார்கள். இந்த கருமை நிறத்தை போக்க பசும்பால் - 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்ப...
குளிர்ந்த நீர் - 1/2 டம்ளர் பசும் பால் - 50 மி.லி. இரண்டையும் ஒன்றாக கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் சென்றதும் முகத...
அழகோ... அழகு... கண்களுக்குக் கீழே கருவளையம் நீங்க கண்களைச் சுற்றி கருவளையம் வருவதால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவர்கள் தினமும் இரவ...
· முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்னவெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டுவரவேண்டும். அரை மணி நேரத்திற்குப் ப...
தலைமுடி உதிர்வதைத் தடுக்க ஆவாரம் பூ மேனியை பளபளப்பாக வைப்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாகப் பயன் படுகிறது. ஆவாரம்பூவை கா...
இரத்தம் சுத்தமடைய குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள...
41.நபி மூஸா அவர்கள் எகிப்தை விட்டு ஓடிப்போனபோது என்ன தொழில் செய்தார்கள்? ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள்? 42.நபிமார்களின் தந்தையென யார் அ...
நபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள் நபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் ...
நாபித் தோழர், தோழியர் பற்றிய வினா விடைகள் 51. 600 பேரீத்த மரங்களைக் கொண்ட மிகப்பெரிய தமது தோட்டத்தையே அல்லாஹ்வுக்கு கடனாக (கர்ளாக) வழங்கியவ...
நாபித் தோழர், தோழியர் பற்றிய வினா விடைகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தெரிந்து கொள்வதிலும், அவர்களின் தோழமையைப் பெற்றதிலும் நபித்தோழர்களின் தனித...
`காயிதே மில்லத்’ இஸ்மாயில் சாகிப் -ஒர் வரலாற்று பார்வை இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்’ இஸ்மாயில் சாகிப். நீண்ட...
முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும்: யோகி ஸ்ரீ ராமானந்த குரு பல ஆலயங்களில் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது பெரிய பணக்க...
30 வகை ஊறுகாய் ரெசிபி ! 'ஊறுகாய்' என்றதுமே... பசிக்காத வயிற்றுக்கும் பசி எடுக்கும்; ருசிக்காத உணவும்... ருசிக்கும். அதனால்தான் பெரு...