இந்த நாள் இனிய நாள், பெட்டகம் சிந்தனை...!
உங்களை..... *வேதனை படுத்தியவர்களை வேரோடு மறந்து விடுங்கள்... *அன்பு செலுத்துபவர்களை ஆயுள்வரை மறந்து விடாதீர்கள்... *வருத்தம...

பாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும...
உங்களை..... *வேதனை படுத்தியவர்களை வேரோடு மறந்து விடுங்கள்... *அன்பு செலுத்துபவர்களை ஆயுள்வரை மறந்து விடாதீர்கள்... *வருத்தம...
*அம்மா நீ அற்புதம்! ✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று : கடைசி உருண்டையில்தான் எல்லா சத்தும் இருக்கும், இத மட்டும் வாங்க...
_*படித்ததில் பிடித்தது*_ தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன். ...
_*நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள்: 🌼 *உண்மை: 1* 3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவே...
#நீங்கள் ஒரு கல்லை எடுத்து நாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்... அதே கல்லை கொண்டு தேன் கூட்டில் உள்...
*படித்ததும் பிடித்ததும்* ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகைஒரு மருந்தாக இருக்கும்....! நாளை என்பதே நமக்க...
அலுவலகத்தில், கணவருக்கு தொழில் தொடர்பாக பெரிய பிரச்னை; மனிதர், துவண்டு போய், தொய்ந்த முகத்துடன், வீடு திரும்புகிறார். 'என்னங்க ஒரு மா...
முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அ...
தவறுகள் செய்வது மனித இயல்பு. ஒரு தவறு நேர்ந்துவிட்டால் அதை எண்ணி சோர்வடையாமல் அதை திருத்துவது எப்படி என்ற சிந்தனை மட்டுமே நம் மனதில் இர...
மனதில் அணுவளவு அகம்பாவம் இருப்பவனும் சுகம் தரும் சுவனம் புகமாட்டான் . (ஆதாரம்: முஸ்லிம்) பெருமையைப் பற்றி எச்சரிக்கைச் செய்யும் ஹதீஸ்...
வேகமாக சென்று கொண்டிருந்த கார், மெல்ல தன் வேகத்தை குறைத்து, அந்த கட்டடத்தின் வாசலில் நின்றது. காரிலிருந்து இறங்கிய போது, தன் கால்கள் நட...
விமானம், சென்னை விமான நிலையத்தை அடைந்த போது, காலை, 11:00 மணி; மனைவி, மகனுடன், விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தான், தீபக். எல்லாருக்கும...
பழி சுமத்தும் இழி செயல் மனித சமுதயாத்தினர் சிலர் எதையும் தீர்க்க அறிய முடியாதவர்கள் அரைகுறைத் தகவல்களை வைத்துக் கொண்டு வெகு விரைவாக ...
ஏப்., 23 - உலக புத்தக தினம்! காகிதம், இரண்டு இடங்களில் புகழடைகிறது; ஒன்று, பணமாகும் போது, மற்றொன்று புத்தகமாகும் போது என்பர். கையில் ...
Go Green கான்செப்ட் என்றதும் பலரும் பயந்து நடுங்குவதை பார்த்திருப்போம். உண்மையில் அது அவ்வளவு சிரமமா? நிச்சயம் இல்லை. இந்த எட்டு விஷயங்கள...
மா மரத்தின் கீழ் கந்தையா வாத்தியார் நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாங்கள் புல்தரையில் கைகளைக் கட்டி உட்கார்ந்திருந்தோம். அன்றைய பாடத்தை ...
எனது பெயர் ஜனாஸா! நான் படுக்கையில் கிடக்கிறேன்..... என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்து...
ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஆனால் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார் பில்கேட்ஸ் தனது 3...
Thank you very much for sharing such a useful article. Best Home Automation in hyderabad
உயில் மிரட்டித்தான் எழுதி வாங்கினார்கள் எழுதிகொடுத்தவர் அந்த உயிலை ரத்து செய்யலாம். எழுதி கொடுத்தவர் உயிருடன் இல்லை என்றால் மிரட்டி எழுதி வாங்கிய உயில் என்பதாக நீதி மன்றத்தில் தகுந்த ஆதாரங்களின் அடிப்...
நூல்களை வாசிக்க/பதிவிறக்க காணப்படும் புத்தகங்களின் தலைப்பை அழுத்தவும்.ஒரே பெயரில் வெவ்வேறு புத்தகங்களும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.. உதாரணமாக இஸ்லாம் ஓர் அறிமுகம் இஸ்லாம் ...
கோழி, செம்மறி ஆடு வளர்ப்பில் ஆர்வம் கொண்டவரா? ரூ.50 லட்சம் வரை மானியம் அறிவிப்பு கால்நடைத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் தேசிய கால்நடை இயக...
நாட்டுக் கோழி வளர்ப்பு பதிவேடுநாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்...
நாட்டுக்கோழிகளுக்கு மூலிகை மருந்துகள் கொடுப்பது குறித்து, இந்த துறையில் அனுபவம் வாய்ந்த டாக்டர் புண்ணியமூர்த்தியிடம் பேசினோம்.“நாட்டுக்கோழிகளுக்கும் பிராய்லர் கோழிகள்போல ஆங்கில மருந்துகளை ...