கேள்வி-பதில்! சாம்பாரில் அல்லது குழம்பில் உப்பு சரியாக சேர்ந்து, மணமாக இருக்க
சாம்பாரில் அல்லது குழம்பில் உப்பு சரியாக சேர்ந்து, மணமாக இருக்க, உப்பைக் கடைசியில் சேர்த்துக் கொள்ளலாமா? காய்கறி வேகவைக்கும்போது அதில் கல்...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_9489.html
சாம்பாரில் அல்லது குழம்பில் உப்பு சரியாக சேர்ந்து, மணமாக இருக்க, உப்பைக் கடைசியில் சேர்த்துக் கொள்ளலாமா?
காய்கறி வேகவைக்கும்போது அதில் கல் உப்பு சேர்த்து வேக வைத்து சாம்பாரில் சேர்க்கலாம். அல்லது புளித்தண்ணீரில் கல் உப்பு போட்டுக் கொதிக்க விட்டும் சாம்பாரில் சேர்க்கலாம்.
குழம்பில் உப்பைக் கடைசியாகச் சேர்ப்பது சரியல்ல. சாம்பாரில் மணமே இருக்காது.
----------------------------------------------------------------------------------
Post a Comment