கேள்வி-பதில்! சப்பாத்தி ‘புஸ்’ என்று எழும்ப, மாவில் என்னென்ன கலந்து பிசைய வேண்டும்?
சப்பாத்தி ‘புஸ்’ என்று எழும்ப, மாவில் என்னென்ன கலந்து பிசைய வேண்டும்? அதிக கெட்டியாகப் பிசையாமல், தண்ணீர் சற்றுத் தெளித்து கொஞ்சம் லூசாகப்...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_5046.html
சப்பாத்தி ‘புஸ்’ என்று எழும்ப, மாவில் என்னென்ன கலந்து பிசைய வேண்டும்?
அதிக கெட்டியாகப் பிசையாமல், தண்ணீர் சற்றுத் தெளித்து கொஞ்சம் லூசாகப் பிசைந்து தேய்க்கலாம். மாவு கையில் ஒட்டாமலிருக்க வேண்டுமானால், அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசையலாம். அதேநேரம் அடுப்பில் சப்பாத்தியை தேய்த்துப் போடும் போது, கல்சூடு சரியாக இருக்கணும். அப்போதுதான் சப்பாத்தி ‘புஸ்’ என்று எழும்பும்.
சப்பாத்தி இட்டு, முதலில் சூடான தவாவில் போட்டு, கூடவே பக்கத்து அடுப்பையும் எரிய விட்டு, அதில் இந்த சப்பாத்தியை ஃபுல்கா போல் சுட்டாலும் ‘புஸ்’ என்று எழும்பும்.
----------------------------------------------------------------------------------------------
Post a Comment