எளிய அழகு குறிப்புகள்--அழகு குறிப்புகள்.
* முள்ளங்கி சாறும், தயிரும் கலந்து தேய்த்து ஊறியதும் கழுவி வர முகம் பளபளப்பாகும். * எலுமிச்சைப்பழத் தோலை வைத்து பொடித்து பன்னீர் அல்லது ...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_9717.html
* முள்ளங்கி சாறும், தயிரும் கலந்து தேய்த்து ஊறியதும் கழுவி வர முகம் பளபளப்பாகும்.
* எலுமிச்சைப்பழத் தோலை வைத்து பொடித்து பன்னீர் அல்லது இளநீர் கலந்து தேய்த்து வர முகம் பொலிவாகும். சுருக்கம் மறையும்.
* நான்கு கரண்டி தேங்காய்ப்பாலில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, வாரம் ஒரிரு முறை தலையில் தேய்த்து குளித்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.
* பப்பாளிப்பழத்தை பிசைந்து சிறிதளவு தேன், பாலேடு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊறிய பின் கழுவி வர பளிச் சென மாறும்.
* ஒரு துண்டு வசம்பைப்போட்டு வைத்தால் பட்டுத்துணிகளை பூச்சி அரிக்காது.
* தூங்கப்போகும் முன் உதடுகளில் தேங்காய் எண்ணெய் பூசி வர அழகு கூடும்.
* கொத்தமல்லித் தழையை உணவில் சேர்த்து வந்தால் கண் பார்வை மேம்படும். மேனியில் மினுமினுப்பும் அதிகரிக்கும்.
* பாசிப் பருப்பு மாவை உடம்பில் போட்டுக் குளித்து வந்தால் வியர்வை வாடை வராது.
* எலுமிச்சைப்பழத் தோலை வைத்து பொடித்து பன்னீர் அல்லது இளநீர் கலந்து தேய்த்து வர முகம் பொலிவாகும். சுருக்கம் மறையும்.
* நான்கு கரண்டி தேங்காய்ப்பாலில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, வாரம் ஒரிரு முறை தலையில் தேய்த்து குளித்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.
* பப்பாளிப்பழத்தை பிசைந்து சிறிதளவு தேன், பாலேடு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊறிய பின் கழுவி வர பளிச் சென மாறும்.
* ஒரு துண்டு வசம்பைப்போட்டு வைத்தால் பட்டுத்துணிகளை பூச்சி அரிக்காது.
* தூங்கப்போகும் முன் உதடுகளில் தேங்காய் எண்ணெய் பூசி வர அழகு கூடும்.
* கொத்தமல்லித் தழையை உணவில் சேர்த்து வந்தால் கண் பார்வை மேம்படும். மேனியில் மினுமினுப்பும் அதிகரிக்கும்.
* பாசிப் பருப்பு மாவை உடம்பில் போட்டுக் குளித்து வந்தால் வியர்வை வாடை வராது.
Post a Comment