வறண்ட சருமம் பொலிவுற என்ன செய்யலாம்?அழகு குறிப்புகள்
வறண்ட சருமம் பொலிவுற என்ன செய்யலாம்? ஐந்து பாதாம் பருப்புகள், ஒரு தேக்கரண்டி பாலாடை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்த...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_2825.html
வறண்ட சருமம் பொலிவுற என்ன செய்யலாம்?
ஐந்து பாதாம் பருப்புகள், ஒரு தேக்கரண்டி பாலாடை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து, பசை போலச் செய்யவும். அதை, முகம் மற்றும் கழுத்தில் பூசி, பதினைந்து நிமிடம் ஊற விடவும். பிறகு தண்ணீரால் கழுவி, சுத்தப்படுத்தவும். வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு, இது அற்புத சிகிச்சை.
ஐந்து பாதாம் பருப்புகள், ஒரு தேக்கரண்டி பாலாடை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து, பசை போலச் செய்யவும். அதை, முகம் மற்றும் கழுத்தில் பூசி, பதினைந்து நிமிடம் ஊற விடவும். பிறகு தண்ணீரால் கழுவி, சுத்தப்படுத்தவும். வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு, இது அற்புத சிகிச்சை.
Post a Comment