கால் வீக்கத்திற்க்கு --உணவே மருந்து
சிலருக்குபயணம் செய்யும்போதோ காலை தொங்கப்போட்டு உக்கார்ந்திருந்தாலோ காலில் நீர் சுரந்து வீங்கிக்கொள்ளும் இவர்கள் வெள்ளை முள்ளங்கியை அடிக்கடி...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_7359.html
சிலருக்குபயணம் செய்யும்போதோ காலை தொங்கப்போட்டு உக்கார்ந்திருந்தாலோ காலில் நீர் சுரந்து வீங்கிக்கொள்ளும் இவர்கள் வெள்ளை முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.ஒரு சிறிய முள்ளங்கியை உணவுடன் கலந்து பச்சையாகச்சாப்பிட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்
சில பச்சை காய் களுக்கு வீரியம் அதிகம்இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காலில்நீர் சுரந்து வீங்குவது நின்று விடும்.மேலும் நீரும் நன்றாகப் பிரியும் இதுஅனுபாவ பூர்வமாக்கண்டது.
Post a Comment