இருமல், சளிக்கு--இயற்கை வைத்தியம்,
இருமல் சளி ஏற்பட்டால், சுக்கு, மிளகு, சீரகம், ஓமம், ஏலக்காய், மல்லி, திப்பிலி, இது எல்லாத்தையும் சமபங்கு எடுத்து, சிவக்க வருத்து, பொடி செய...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_555.html
இருமல் சளி ஏற்பட்டால், சுக்கு, மிளகு, சீரகம், ஓமம், ஏலக்காய், மல்லி, திப்பிலி, இது எல்லாத்தையும் சமபங்கு எடுத்து, சிவக்க வருத்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் பாலையோ, அல்லது தண்ணீயோ கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் இந்த பொடியைப் போட்டு பனங்கற்கண்டு 2ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து வடி கட்டி குடிங்க சளி இருமல் போயே போயிடும்
Post a Comment