கண்ணாடி பாத்திரங்கள் மினு மினுக்க:..டிப்ஸ்
வீட்டில் இருக்கும் கண்ணாடி பொருட்களை மிகவும் கவணத்துடன் பாதுகக்கனும். தண்ணீரில் அலசும் பொழுது சிறிது சொட்டு நீளம் போட்டு கழுவி பின்பு சூடுந...


தண்ணீரில் அலசும் பொழுது சிறிது சொட்டு நீளம் போட்டு கழுவி பின்பு சூடுநீரில் அலசினால் பளிச் சென்று இருக்கும்.
முகம் பார்க்கும் கண்ணாடியில் கொஞ்சம் முகத்துக்கு போடும் பவுடர் போட்டு செய்திதாள் வைத்து அழுத்தி துடைத்தால் பளபளக்கும்.
குளிர் காலத்தில் கண்ணாடிகள் புகை படிந்தது போல் இருக்கும் இருக்கும் அதனை போக்க சோப்பு நீரை ஊற்றி மெல்லிய துணியினால் துடைத்தால் சுத்தமாக இருக்கும்.
காபி, ஜீஸ் குடிக்கும் கண்ணாடி கப் மற்றும் கண்ணாடி தட்டுகளை சிறிது வினிகர் ஊற்றி கழுவினால் பாத்திரங்கள் பளபளக்கும்.
கழுவிய பீங்கான், கண்ணாடி பாத்திரங்களை சுத்தமாக துணி வைத்து துடைத்து பின்பு அதனை அடுக்கும் பொழுது ஒரு தட்டு அதன் மீது பேப்பர் அதன் மீது தட்டு என்று வைக்கவும்.
Post a Comment