ஈறு பொடி! ஈறில் ரத்த கசிவு அகலும்
ஈறு பொடி! ஈறில் ரத்த கசிவு அகலும் உப்பு, மிளகு, வசம்பு, பெருஞ்சீரகம், அதிமதுரம், பச்சை கற்பூரம் ஆகியவற்றை இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ள...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_6087.html
ஈறு பொடி! ஈறில் ரத்த கசிவு அகலும்
உப்பு, மிளகு, வசம்பு, பெருஞ்சீரகம், அதிமதுரம், பச்சை கற்பூரம் ஆகியவற்றை இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். தினமும் புளோரைடு அடங்கிய பற்பசையால் பல் தேய்த்தபின், இந்த பொடியிலிருந்து சிறிது எடுத்து, ஈறில், விரலால் அழுத்தி தேய்க்க வேண்டும். ஈறில் ரத்த கசிவு அகலும்; பற்களுக்கும் நல்ல பளபளப்பு கிடைக்கும்.
------------------------------------------------------------------------------------------------
Post a Comment