எளிதான குறிப்புகள்--வீட்டுக்குறிப்புக்கள்
எளிதில் வேகவேண்டும் என்பதற்காகப் பலர் சோடா உப்பைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உணவுச் சத்துக்கள் அழிந்து விடும். சில காய்கள் கசப்பு ருசிய...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_9329.html
எளிதில் வேகவேண்டும் என்பதற்காகப் பலர் சோடா உப்பைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உணவுச் சத்துக்கள் அழிந்து விடும்.
சில காய்கள் கசப்பு ருசியுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீதில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.
சமையலறையில் வைத்திருக்கும் உப்பில் குளிர் காலத்தில் ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க, சிறிது அரிசியைக் கலந்து வைக்கவும்.
ஈக்களை விரட்ட சிறிதளவு வசம்பை அரைத்து அல்லது சமையலுக்கு உபயோகிக்கும் உப்பைத் தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளித்தால் அந்த இடத்தில் ஈக்கள் தலைகாட்டாது.
இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால், இட்லி மிருதுவாக இருக்கும்.
சில காய்கள் கசப்பு ருசியுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீதில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.
சமையலறையில் வைத்திருக்கும் உப்பில் குளிர் காலத்தில் ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க, சிறிது அரிசியைக் கலந்து வைக்கவும்.
ஈக்களை விரட்ட சிறிதளவு வசம்பை அரைத்து அல்லது சமையலுக்கு உபயோகிக்கும் உப்பைத் தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளித்தால் அந்த இடத்தில் ஈக்கள் தலைகாட்டாது.
இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால், இட்லி மிருதுவாக இருக்கும்.
Post a Comment