தேங்காய்ப் பால் குருமா --- சமையல் குறிப்புகள்
தேங்காய்ப் பால் குருமா சுவையான இந்தக் குருமா, இட்லி,தோசை,சப்பாத்தி, புரோட்டா போன்றவற்றுடன் சேர்த்துக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_6784.html
தேங்காய்ப் பால் குருமா
சுவையான இந்தக் குருமா, இட்லி,தோசை,சப்பாத்தி, புரோட்டா போன்றவற்றுடன் சேர்த்துக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப் பால்: இரண்டு கப்
உருளைக்கிழங்கு; இரண்டு
சின்ன வெங்காயம்: பத்து
காரட்: இரண்டு
தக்காளி: இரண்டு
தேங்காய்ப் பூ என்னும் துருவப்பட்ட தேங்காய்: இரண்டு தேக்கரண்டி
பொட்டுக்கடலை: கால் கப் (
முந்திரிப் பருப்பு: சுமார் பத்து
பச்சைமிளகாய்: இரண்டு
கசகசா: ஒரு தேக்கரண்டி
பட்டை: சிறிதளவு
லவங்கம்: சிறிதளவு
சோம்பு: சிறிதளவு
செய்முறை:
சுவையான இந்தக் குருமா, இட்லி,தோசை,சப்பாத்தி, புரோட்டா போன்றவற்றுடன் சேர்த்துக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப் பால்: இரண்டு கப்
உருளைக்கிழங்கு; இரண்டு
சின்ன வெங்காயம்: பத்து
காரட்: இரண்டு
தக்காளி: இரண்டு
தேங்காய்ப் பூ என்னும் துருவப்பட்ட தேங்காய்: இரண்டு தேக்கரண்டி
பொட்டுக்கடலை: கால் கப் (
முந்திரிப் பருப்பு: சுமார் பத்து
பச்சைமிளகாய்: இரண்டு
கசகசா: ஒரு தேக்கரண்டி
பட்டை: சிறிதளவு
லவங்கம்: சிறிதளவு
சோம்பு: சிறிதளவு
செய்முறை:
- உருளைக்கிழங்குகளை வேகவைத்து, தோலுரித்து, சிறிய துண்டுகளாக்கவும்.
- இருப்புச்சட்டி என்று சொல்லப்படும் வாணலியில் எண்ணையைக் காய வைத்து பட்டை, லவங்கம், சோம்பு வறுக்கவும்.
- அதோடு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
- மேலும் நறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு, காரட், தக்காளி சேர்த்து உப்புப் போட்டு வதக்கவும்.
- இத்துடன் அரைத்த விழுதையும் கால் கப் தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- நிறைவாக, தேங்காய்ப் பால் சேர்க்கவும். கொதித்தவுடன் இறக்கி விடவும்.
Post a Comment