சமையலறைக் குறிப்புகள்--வீட்டுக்குறிப்புக்கள்
சப்பாத்தி மிருதுவாக இருக்க வேண்டுமா? சப்பாத்தி மாவு பிசையும் போது கெட்டியான தேங்காய்ப்பால் ஊற்றி பிசைந்து கொள்ளவும். டிவி விளம்பரத்தில் கா...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_7895.html
சப்பாத்தி மிருதுவாக இருக்க வேண்டுமா? சப்பாத்தி மாவு பிசையும் போது கெட்டியான தேங்காய்ப்பால் ஊற்றி பிசைந்து கொள்ளவும். டிவி விளம்பரத்தில் காண்பிப்பது போல சூப்பர் சப்பாத்தி ரெடியாகி விடும்.
அசைவ குழம்புகள் செய்யும் போது வெங்காயம், தக்காளியை அரிந்து போடாமல், அரைத்து போட்டுப் பாருங்கள். குழம்புகள் திக்காக இருப்பதுடன் நல்ல மணத்துடன் இருக்கும். தக்காளியை சாப்பிடாமல் தேடி தூக்கி போடுபவர்களையும் சாப்பிட வைத்து விடும்.
முழு ஆப்பிளை பிரிஜ்ஜில் வைப்பது நல்லது. நறுக்கிய ஆப்பிள் கலர் மாறாமல் இருக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதில் 2 ஸ்பூன் உப்பு, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து அதில் ஆப்பிளை வைத்தீர்களானால் ஆப்பிள் ஆப்பிளாகவே இருக்கும்.
சுடு தண்ணீர் அதிக நேரம் சூடாகவே இருக்க வேண்டுமா? சிறிது உப்பை அதில் போட்டு வையுங்கள். எப்போதும் இருக்கும் நேரத்தை விட அதிக நேரம் சூடாக இருக்கும்.
அசைவ குழம்புகள் செய்யும் போது வெங்காயம், தக்காளியை அரிந்து போடாமல், அரைத்து போட்டுப் பாருங்கள். குழம்புகள் திக்காக இருப்பதுடன் நல்ல மணத்துடன் இருக்கும். தக்காளியை சாப்பிடாமல் தேடி தூக்கி போடுபவர்களையும் சாப்பிட வைத்து விடும்.
முழு ஆப்பிளை பிரிஜ்ஜில் வைப்பது நல்லது. நறுக்கிய ஆப்பிள் கலர் மாறாமல் இருக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதில் 2 ஸ்பூன் உப்பு, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து அதில் ஆப்பிளை வைத்தீர்களானால் ஆப்பிள் ஆப்பிளாகவே இருக்கும்.
சுடு தண்ணீர் அதிக நேரம் சூடாகவே இருக்க வேண்டுமா? சிறிது உப்பை அதில் போட்டு வையுங்கள். எப்போதும் இருக்கும் நேரத்தை விட அதிக நேரம் சூடாக இருக்கும்.
Post a Comment