சான்றோர் வாக்கு !
1. வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே...! தோல்வி அடையக் கூடாது என்று போராடு, உலகம் உன் கையில்...! - மாவீரன் அலெக்சாண்டர். 2. நல்ல ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_9826.html
1. வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே...! தோல்வி அடையக் கூடாது என்று போராடு, உலகம் உன் கையில்...! - மாவீரன் அலெக்சாண்டர்.
2. நல்ல நட்பை இழப்பதைவிட கொஞ்சம் பணத்தை இழப்பது மேலானாது! - மகாத்மா காந்தியடிகம்.
3. கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக் கொம்ளும் தண்டனை. - புத்தபிரான்.
4. உன்னிடம் பாசம் வைக்கும் இதயத்தை நேசி உன்னை கோபப்படுத்தும் இதயத்தை அதிகமாக நேசி. - அன்னை தெரசா.
Post a Comment