கேரட் பூரி--சமையல் குறிப்புகள்
கேரட் பூரி கோதுமை மாவு - 2 கப், அரைத்த கேரட் விழுது - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப, ஓமம் அல்லது சீரகம் -2 டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்ப...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_140.html
கேரட் பூரி
கோதுமை மாவு - 2 கப்,
அரைத்த கேரட் விழுது - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
ஓமம் அல்லது சீரகம் -2 டீஸ்பூன்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் -அரை டீஸ்பூன்
அல்லது மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
கோதுமை மாவில் உப்பு சேர்த்துப் பிசறி, அதில் நெய், ஓமம் அல்லது சீரகம், கேரட் விழுது, பச்சை மிளகாய் அல்லது மிளகாய் தூள் சேர்த்துப் பிசைந்து 10 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு சின்னச் சின்ன வட்டமாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.
களைப்பான கண்கள் புத்துணர்வு பெற கேரட் பூரி சாப்பிடலாம்
பிரதி எடுக்க
எழுத்தின் அளவு
0 0ShareThisNew
மேலும் செய்திகள்
ராகி மோர் கூழ்
வெஜிடபிள் நூடுல்ஸ்
பீட்ஸா தோசை
ஸ்பெஷல் மசாலா நூடுல்ஸ்
நெல்லிக்காய் முரபா
சீனிக்கிழங்கு பொரியல்
ஜோடி தக்காளி சோஸ்
கறிவேப்பிலை சாதம்
குடமிளகாய் சாதம்
ஜவ்வரிசி இட்லி
அவல் புட்டு
இஞ்சி ரசம்
கொய்யா மசாலா ஜுஸ்
புளி இஞ்சி
கலர்ஃபுல் தயிர் சாதம்
முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!
உங்கள் கருத்துகளை பதிவு செய்க.
வாசகர் பெயர்
நகரம்
மின்அஞ்கல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
கோதுமை மாவு - 2 கப்,
அரைத்த கேரட் விழுது - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
ஓமம் அல்லது சீரகம் -2 டீஸ்பூன்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் -அரை டீஸ்பூன்
அல்லது மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
கோதுமை மாவில் உப்பு சேர்த்துப் பிசறி, அதில் நெய், ஓமம் அல்லது சீரகம், கேரட் விழுது, பச்சை மிளகாய் அல்லது மிளகாய் தூள் சேர்த்துப் பிசைந்து 10 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு சின்னச் சின்ன வட்டமாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.
களைப்பான கண்கள் புத்துணர்வு பெற கேரட் பூரி சாப்பிடலாம்
பிரதி எடுக்க
எழுத்தின் அளவு
0 0ShareThisNew
மேலும் செய்திகள்
ராகி மோர் கூழ்
வெஜிடபிள் நூடுல்ஸ்
பீட்ஸா தோசை
ஸ்பெஷல் மசாலா நூடுல்ஸ்
நெல்லிக்காய் முரபா
சீனிக்கிழங்கு பொரியல்
ஜோடி தக்காளி சோஸ்
கறிவேப்பிலை சாதம்
குடமிளகாய் சாதம்
ஜவ்வரிசி இட்லி
அவல் புட்டு
இஞ்சி ரசம்
கொய்யா மசாலா ஜுஸ்
புளி இஞ்சி
கலர்ஃபுல் தயிர் சாதம்
முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!
உங்கள் கருத்துகளை பதிவு செய்க.
வாசகர் பெயர்
நகரம்
மின்அஞ்கல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Post a Comment