முருங்கை'’விரைவாக காய்ப்புக்கு வரவேண்டும்-- விவசாயக்குறிப்புக்கள்
வீட்டுத் தோட்டத்தில் செடிமுருங்கை நடவு செய்துள்ளேன். இரண்டு ஆண்டுகள் ஆகியும் காய்ப்புக்கு வரவில்லை. இதற்கு காரணம் என்ன... தீர்வு என்ன?...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_379.html
வீட்டுத் தோட்டத்தில்
செடிமுருங்கை நடவு செய்துள்ளேன். இரண்டு ஆண்டுகள் ஆகியும் காய்ப்புக்கு
வரவில்லை. இதற்கு காரணம் என்ன... தீர்வு என்ன?''
'’விரைவாக காய்ப்புக்கு வரவேண்டும் என்றுதான் செடிமுருங்கை நடவு செய்கிறோம். இது, ஆறு மாதங்களில் காய்ப்புக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்தும், காய்க்கவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. செடிமுருங்கை ஒரு மீட்டர் அளவுக்கு வளர்ந்தவுடன் கவாத்து செய்தால்தான், செடியின் தண்டுப் பகுதி பெருத்து, காய்க்கும். இல்லையென்றால், செடி உயரமாக வளர்ந்து காய்ப்புத் தன்மை குறைய வாய்ப்புகள் உள்ளன. காலம் கடந்துவிட்டாலும், இப்போது கவாத்து செய்வது, உங்களுக்குப் பலனளிக்கலாம்.
காய்க்காத செடிகளைச் சுற்றி, ஒரு கைப்பிடி பெருங்காயத்தூள், ஒரு
கைப்பிடி மஞ்சள் தூள் போட்டு... நீர் பாய்ச்சும் தொழில்நுட்பத்தை
கிராமப்புறங்களில் கடைபிடித்து வருகின்றனர். இதன் காரணமாக உடனே செடி
காய்க்கத் தொடங்கிவிடுகிறது. இந்த யுக்தியையும் செயல்படுத்திப்
பாருங்கள்.''
.
சென்னையைச் சேர்ந்த வீட்டுத் தோட்ட ஆலோசகர், லட்சுமி ஸ்ரீராம் பதில் சொல்கிறார்.'’விரைவாக காய்ப்புக்கு வரவேண்டும் என்றுதான் செடிமுருங்கை நடவு செய்கிறோம். இது, ஆறு மாதங்களில் காய்ப்புக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்தும், காய்க்கவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. செடிமுருங்கை ஒரு மீட்டர் அளவுக்கு வளர்ந்தவுடன் கவாத்து செய்தால்தான், செடியின் தண்டுப் பகுதி பெருத்து, காய்க்கும். இல்லையென்றால், செடி உயரமாக வளர்ந்து காய்ப்புத் தன்மை குறைய வாய்ப்புகள் உள்ளன. காலம் கடந்துவிட்டாலும், இப்போது கவாத்து செய்வது, உங்களுக்குப் பலனளிக்கலாம்.
Post a Comment