தெரிந்து கொள்ளுங்கள்! -- வீட்டுக்குறிப்புக்கள்,
* ஓமம் கலந்த சுடுநீரை, பிளாஸ்க்கில் சிறிது நேரம் வைத்து, பின் கழுவினால் பிளாஸ்க்கில் உள்ள நாற்றம் போய் விடும். * சோப்புப் பெட்டியின் அடிய...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_8447.html
* ஓமம் கலந்த சுடுநீரை, பிளாஸ்க்கில் சிறிது நேரம் வைத்து, பின் கழுவினால் பிளாஸ்க்கில் உள்ள நாற்றம் போய் விடும்.
* சோப்புப் பெட்டியின் அடியில், ஒரு பிளாட்டிங் பேப்பரை நான்காக மடித்து போட்டு வைத்தால், சோப்பை தேய்த்த பின், அதிலுள்ள ஈரம் உறிஞ்சப்பட்டு கெட்டியாக இருக்கும்; ஊறிப்போயிருக்காது.
* டூத்பேஸ்ட் தீர்ந்த பின், டியூப்பை, வெந்நீரில் சிறிது நேரம் நனைக்கவும். பின் டியூப்பை அழுத்தினால், பேஸ்ட் முழுவதும் துளிக்கூட மிச்சமில்லாமல் வெளியில் வந்து விடும்.
* விரலில் போட்ட மோதிரத்தைக் கழற்றுவதற்கு கஷ்டமாக இருந்தால், ஐஸ்கட்டியை வாங்கி, அந்த விரலின் மீது வைக்கவும். விரல் மரத்து, சிறிது சுருங்கும். பின் வலி தெரியாமல், சுலபமாகக் கழற்றி விடலாம்.
* சோப்புப் பெட்டியின் அடியில், ஒரு பிளாட்டிங் பேப்பரை நான்காக மடித்து போட்டு வைத்தால், சோப்பை தேய்த்த பின், அதிலுள்ள ஈரம் உறிஞ்சப்பட்டு கெட்டியாக இருக்கும்; ஊறிப்போயிருக்காது.
* டூத்பேஸ்ட் தீர்ந்த பின், டியூப்பை, வெந்நீரில் சிறிது நேரம் நனைக்கவும். பின் டியூப்பை அழுத்தினால், பேஸ்ட் முழுவதும் துளிக்கூட மிச்சமில்லாமல் வெளியில் வந்து விடும்.
* விரலில் போட்ட மோதிரத்தைக் கழற்றுவதற்கு கஷ்டமாக இருந்தால், ஐஸ்கட்டியை வாங்கி, அந்த விரலின் மீது வைக்கவும். விரல் மரத்து, சிறிது சுருங்கும். பின் வலி தெரியாமல், சுலபமாகக் கழற்றி விடலாம்.
Post a Comment