முகம் இளமையாக இருக்கும்---அழகு குறிப்புகள்.,
* வேப்பம் பூவை லேசான தணலில் காண்பித்து, பொறுக்கக்கூடிய சூட்டுடன், உச்சந்தலையில் தேய்த்து வந்தால், கூந்தல் செழித்து வளரும். * பொன்னாங்கண்ணி ...

* பொன்னாங்கண்ணி கீரையை, அடிக்கடி சூப் வைத்து குடித்து வாருங்கள். உங்கள் மேனி எழிலாகும்.
* அவ்வப்போது, முகத்தில் பாதாம் பருப்பு விழுது, தேன், பால், ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி, பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். முகம் இளமையாக இருக்கும்.
* வேப்பிலையை நன்கு அரைத்து, அதனுடன் சிறிது மஞ்சள் தூள், பால், மற்றும் கடலை மாவை கலந்து, முகத்தில் தடவி, பதினைந்து நிமிடங்கள் கழித்து, வெந்நீரால் முகத்தை கழுவி வர, பருக்கள் மறையும்.
Post a Comment