வாழ்க்கை – 4 -- கவிதைத்துளிகள்
வாழ்க்கை – 4 வாழ்க்கையில் - வாய்ப்பு வரும்வரை காத்திருக்காதே..! நீ - உருவாக்கு.. உன் பேச்சு எல்லோரையும் சுகப்படுத்துவதாகவே இருக்...
https://pettagum.blogspot.com/2012/05/4.html
வாழ்க்கை – 4
வாழ்க்கையில் -
வாய்ப்பு வரும்வரை
காத்திருக்காதே..!
நீ -
உருவாக்கு..
உன் பேச்சு
எல்லோரையும்
சுகப்படுத்துவதாகவே
இருக்கட்டும்
சோகத்தை வேண்டாம்.
வீணான
விமர்சனங்கள் செய்யாதே..!
அது -
உன்னைப்பற்றி
வேண்டாத விமர்சனங்களைத்
தோற்றுவிக்கும்..!
தேவையின்றி
வார்த்தைகளைச் செலவிடாதே..!
தேவையானபோது -
அது -
உனக்குக் கிடைக்காமலே
போய்விடும்..!
அறிவுரை சொல்பவர்களை
ஆராயாதே..!
அவைகளை -
உன்னுள் பொருத்தி
ஆராய்ந்து பார்..!
உன்னைச்சுற்றி
ஒரு -
வட்டத்தை ஏற்படுத்து..
அதன் அச்சாக
என்றும் நீ இரு..!
உதவி -
எல்லோரிடத்தும் கேட்காதே!
உதவி செய்பவர்களை
தேர்ந்தெடு..
உன்
மனக்கதவை எப்போதும்
இல்லாதவர்களுக்கு திறந்து வை!
மறுமையில்
சுவனக்கதவு உனக்கு
திறந்தே இருக்கும்..!
***
வாழ்க்கையில் -
வாய்ப்பு வரும்வரை
காத்திருக்காதே..!
நீ -
உருவாக்கு..
உன் பேச்சு
எல்லோரையும்
சுகப்படுத்துவதாகவே
இருக்கட்டும்
சோகத்தை வேண்டாம்.
வீணான
விமர்சனங்கள் செய்யாதே..!
அது -
உன்னைப்பற்றி
வேண்டாத விமர்சனங்களைத்
தோற்றுவிக்கும்..!
தேவையின்றி
வார்த்தைகளைச் செலவிடாதே..!
தேவையானபோது -
அது -
உனக்குக் கிடைக்காமலே
போய்விடும்..!
அறிவுரை சொல்பவர்களை
ஆராயாதே..!
அவைகளை -
உன்னுள் பொருத்தி
ஆராய்ந்து பார்..!
உன்னைச்சுற்றி
ஒரு -
வட்டத்தை ஏற்படுத்து..
அதன் அச்சாக
என்றும் நீ இரு..!
உதவி -
எல்லோரிடத்தும் கேட்காதே!
உதவி செய்பவர்களை
தேர்ந்தெடு..
உன்
மனக்கதவை எப்போதும்
இல்லாதவர்களுக்கு திறந்து வை!
மறுமையில்
சுவனக்கதவு உனக்கு
திறந்தே இருக்கும்..!
***
Post a Comment