வாழ்வின் இனிமை --கவிதைத்துளிகள்
வாழ்வின் இனிமை பாசமலர் பூவிலே பனிபடர்ந்த மலையிலே நேசம் கொண்ட உறவிலே நாளும் உந்தன் நினைப்பிலே பச்சைக் கிளியின் மொழியிலே கூவும...
வாழ்வின் இனிமை பாசமலர் பூவிலே பனிபடர்ந்த மலையிலே நேசம் கொண்ட உறவிலே நாளும் உந்தன் நினைப்பிலே பச்சைக் கிளியின் மொழியிலே கூவும...
புதிய வசந்தம் புதிய மாறுதல்கள் வரவிருக்கின்றது பூபாள ராகம் தொடங்குகின்றது பெண்மை பொலிவு பெருகின்றது கண்ணிமை கனவைத் தொடுகின்றது ...
வாழ்க்கை – 7 பிரச்சனைகள் - இது இல்லாமல் வாழ்க்கை இல்லை..! நீ - வாழ்க்கையே ஒரு பிரச்சனையாக ஆக்கிவிடாதே..! பிரச்சனைகள் தானாக பிறப...
வாழ்க்கை – 6 வாழ்க்கையின் உயிர்சக்தி நட்பு..! இதற்கு இலக்கணம் உண்டு. இது இலக்கியம் ஆனதால். நீ இலக்கணமாக இல்லையெனினும் எடுத்துக்காட...
வாழ்க்கை – 5 தர்க்கம் செய்யாதே.. அதீதமான வெளிச்சத்திலும் இருட்டு உண்டு.. அதிகமான இருட்டிலும் வெளிச்சம் உண்டு. இனிப்பின் - உச்ச எல்லை...
வற்றாத கற்பனை எனக்குள் ஏனோ பற்பல சிந்தனை என்றும் வற்றாத ஊற்றாய் கற்பனை சரம் சரமாக தொடுத்தேன் சொற்கணை நனவினிலே என் கனவுகளின் வி...
உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும் உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும் அது உயிர் பெறும் போது விதி வெல்லும் கனவுகள் கண்ணுள் நடை பயிலும் கண்ணிமை...
என் கனவினில் வந்தவன் என் கனவினில் கவியாக வந்தாய் என் நினைப்பினை இனிப்பாக்கித் தந்தாய் வான் வெளியிலே நிலவாக வந்தாய் தேன் து...
இளமையின் இனிமைகள் புவிதரும் இனிமைகள் தனைத் துறந்தேன் - ஒரு கவிதையின் வரியினில் எனை மறந்தேன். செவிசுவை சொற்சுவை பொருட்சுவையும் - நி...
வாழ்க்கை – 4 வாழ்க்கையில் - வாய்ப்பு வரும்வரை காத்திருக்காதே..! நீ - உருவாக்கு.. உன் பேச்சு எல்லோரையும் சுகப்படுத்துவதாகவே இருக்...
வாழ்க்கை – 3 வாழ்க்கையில் - உயர்ந்த பீடத்தை இலக்காக்கு..! அதே சமயம் இருக்கின்ற இடத்தையும் இழந்து விடாதே..! முன்னேற்றதின் முதற்படி ...
வாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே..! நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...
வாழ்க்கை – 1 வாழ்க்கை - இது - தத்துவமல்ல.. தனித்துவம்..! இது - பேசப்படுவதல்ல பேணப்படுவது. ஏழை என்பதும் பணக்காரன் என்பதும் இருக்...
என் உலகம்... நான்... தனித்துவமானவள் இதோ விரிகிறது என் உலகம்... கோடிக்கோடியாய் வாசனை மிக்க வண்ண மலர்கள் இதழ் விரித்து இதமாய்ச் சிரிக்குது...
தாயுமானவன் இன்பத்தோடு விலகாமல் துன்பத்திலும் துணை நின்று உன் தாரத்திற்கு தாயானாய்... பத்தியமாய்ச் சோறூட்டி பத்திரமாய்ப் காப்பாற்றி என் த...
அம்மா சுமையைச் சுகமாக்கி சுமந்து சுகமடைந்தாய் உதிரத்தை அமுதாக்கி உயிரூட்டினாய் பத்தியச் சோறுண்டு பாதுகாத்தாய் முதல் உறவாய் முதல் குருவாய்...
தானே புயல் என்றுதானே பெயரிட்டார்..இப்படித் தானே அழிவைக்கூட்டி வரும் என்று தானே எவரும் நினைக்காமல் இருந்து விட்டார்! வானோ வளியோ எது இணைந...
என் உலகம்... நான்... தனித்துவமானவள் இதோ விரிகிறது என் உலகம்... கோடிக்கோடியாய் வாசனை மிக்க வண்ண மலர்கள் இதழ் விரித்து இதமாய்ச் சிரிக்குது ...