ஆகர்ஷண தனுராசனம்---ஆசனம்,
செய்முறை..... அமர்ந்த நிலை கை, கால்கள் இணைந்த செயல் ஆசனம் இது. இயல்பான மூச்சுடன் நமது முழு சிந்தனையும் காதை நோக்கி இருக்க வேண்டும். இடது...

https://pettagum.blogspot.com/2012/10/blog-post_24.html
செய்முறை.....
அமர்ந்த நிலை கை, கால்கள் இணைந்த செயல் ஆசனம் இது. இயல்பான மூச்சுடன் நமது முழு சிந்தனையும் காதை நோக்கி இருக்க வேண்டும். இடது கால் நீட்டப்பட்டு வலது காலை மடித்து, வலது பாத கட்டை விரலை கையால் பிடித்து பாதத்தை காதருகே கொண்டு சொல்ல வேண்டும்.
இப்படி வலம் இடம் மாற்று முறையில், கை மற்றும் கால்களை எதிர்புறம் மாற்றி செய்யப்படுவதாகும். இந்த ஆசனத்தை காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்குள் செய்ய வேண்டும். வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட 3 மணி நேரத்திற்கு மேல் செய்யலாம். 3 முதல் 5 முறை இந்த ஆசனத்தை செய்யலாம்.
பலன்.....
இந்த ஆசனம் செய்வதால் காது சம்பந்தப்பட்ட நோய், காது அடைப்பு, காதில் இரைச்சல், கேட்கும் திறன் குறைவு ஆகிய காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். காது கேட்கும் சக்தி அதிகரிக்கும் ஆசனம் இது
அமர்ந்த நிலை கை, கால்கள் இணைந்த செயல் ஆசனம் இது. இயல்பான மூச்சுடன் நமது முழு சிந்தனையும் காதை நோக்கி இருக்க வேண்டும். இடது கால் நீட்டப்பட்டு வலது காலை மடித்து, வலது பாத கட்டை விரலை கையால் பிடித்து பாதத்தை காதருகே கொண்டு சொல்ல வேண்டும்.
இப்படி வலம் இடம் மாற்று முறையில், கை மற்றும் கால்களை எதிர்புறம் மாற்றி செய்யப்படுவதாகும். இந்த ஆசனத்தை காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்குள் செய்ய வேண்டும். வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட 3 மணி நேரத்திற்கு மேல் செய்யலாம். 3 முதல் 5 முறை இந்த ஆசனத்தை செய்யலாம்.
பலன்.....
இந்த ஆசனம் செய்வதால் காது சம்பந்தப்பட்ட நோய், காது அடைப்பு, காதில் இரைச்சல், கேட்கும் திறன் குறைவு ஆகிய காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். காது கேட்கும் சக்தி அதிகரிக்கும் ஆசனம் இது
Post a Comment