ருசியான சிற்றுண்டிகளை தயாரிக்கலாம்.---சமையல் குறிப்புகள்,
ரொட்டித் துண்டுகளில் மீதமானவைகளை, மறுநாள், சிறிது வெது வெதுப்பான நீரிலோ அல்லது பாலிலோ, சிறிது நேரம் ஊற வைத்து, நன்றாகப் பிசைந்து, அவரவர்களி...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_6802.html
ரொட்டித் துண்டுகளில் மீதமானவைகளை, மறுநாள், சிறிது வெது வெதுப்பான நீரிலோ அல்லது பாலிலோ, சிறிது நேரம் ஊற வைத்து, நன்றாகப் பிசைந்து, அவரவர்களின் விருப்பத்திற்கேற்ப, சிறிது வேக வைத்த உருளைக் கிழங்கு, வெங்காயம், பச்சைப் பட்டாணி போன்றவைகளைச் சேர்த்து, பிரட் ரோல் அல்லது பகோடா போன்ற ருசியான சிற்றுண்டிகளை தயாரிக்கலாம்.
Post a Comment