நல்ல ரசம் வைக்க கற்றுக் கொடுங்களேன்... ப்ளீஸ்... சமையல் அரிச்சுவடி,
எப்படி ரசம் வைப்பேன் அப்ப்டிங்கறதை சொல்லுறேன்... ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்தபின் அதில் சிறிதளவு சீரகம் போட்டு, பொறிந்த...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_2267.html
எப்படி ரசம் வைப்பேன் அப்ப்டிங்கறதை சொல்லுறேன்...
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்தபின் அதில் சிறிதளவு சீரகம் போட்டு, பொறிந்த பின் பொடிப் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய தக்காளியை அதில் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கிய பின் தண்ணீர் விட்டு சிறிதளவு மஞ்சள்த்தூள் மற்றும் புளி கொஞ்சம் போட்டு வேக வைக்கவும்.. வெந்தபின் இறக்கி வைத்து ஆற வைக்கவும். ஆறியபின் அதை நன்கு கரைக்கவும்.
அந்தக்கரைசலுடன் ரசப்பொடி சேர்த்து கலக்கி உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் இட்டு காய்த்ததும் கடுகு போட்டு வெடித்தது பெருங்காயம் சேர்த்து (பெருங்காயத்தூளாக இருந்தால் இறக்கி வைக்கும் போது செர்த்த்துக் கொள்ளலாம்) அறிந்து வைத்த சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
தாளித்தபின் அதில் ஏற்கனவே கரத்து வைத்துள்ள கரைசலை சேர்க்கவும் பின்னர் அதில் அரைத்த கறிவேப்பிலையும் சீரகமும் பூண்டும் சேர்க்கவும். கொதிக்கும் முன் சிறிதளவு கொத்தமல்லி இழையும் சேர்த்து இறக்கி வைக்கவும்..
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்தபின் அதில் சிறிதளவு சீரகம் போட்டு, பொறிந்த பின் பொடிப் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய தக்காளியை அதில் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கிய பின் தண்ணீர் விட்டு சிறிதளவு மஞ்சள்த்தூள் மற்றும் புளி கொஞ்சம் போட்டு வேக வைக்கவும்.. வெந்தபின் இறக்கி வைத்து ஆற வைக்கவும். ஆறியபின் அதை நன்கு கரைக்கவும்.
அந்தக்கரைசலுடன் ரசப்பொடி சேர்த்து கலக்கி உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் இட்டு காய்த்ததும் கடுகு போட்டு வெடித்தது பெருங்காயம் சேர்த்து (பெருங்காயத்தூளாக இருந்தால் இறக்கி வைக்கும் போது செர்த்த்துக் கொள்ளலாம்) அறிந்து வைத்த சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
தாளித்தபின் அதில் ஏற்கனவே கரத்து வைத்துள்ள கரைசலை சேர்க்கவும் பின்னர் அதில் அரைத்த கறிவேப்பிலையும் சீரகமும் பூண்டும் சேர்க்கவும். கொதிக்கும் முன் சிறிதளவு கொத்தமல்லி இழையும் சேர்த்து இறக்கி வைக்கவும்..
Post a Comment