ரத்தசோகை தீர்க்கும் பசலைக்கீரை!
ரத்தசோகை தீர்க்கும் பசலைக்கீரை! கீரைகள் எல்லாமே சத்துகள் நிறைந்தவையே! அந்த வகையில் சாதாரணமாக வ...
https://pettagum.blogspot.com/2016/01/blog-post_89.html
ரத்தசோகை தீர்க்கும் பசலைக்கீரை!
பசலைக்கீரையின் இளந்தளிரை சாறு எடுத்து தேன் அல்லது சர்க்கரை கலந்து சிறுவர்களுக்குக் கொடுத்து
வந்தால், உடல் ஆரோக்கியம் பெறும். மேலும், எந்த வகையிலாவது பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால்... வாந்தி, ஈரல் உபாதைகள்,
நீரடைப்பு, மூத்திரக்கடுப்பு நோய்கள் குணமாகும்.
பசுவெண்ணெயுடன் பசலைக்கீரை சேர்த்து அரைத்து தடவினால், அக்கி சரியாகும். பசலைக்கீரையுடன் பூண்டு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டால், ஆண்மைக்குறைபாடு நீங்கும்.
Post a Comment