பங்கமில்லாத வருமானம் தரும் ஃபண்ட்! -- வேலை வாய்ப்புகள்
பணத்தைச் சேமிக்க, பெண்கள் பெரும்பாலும் நாடும் மூன்று முக்கிய வழிகள்... வங்கி டெபாஸிட், ஏலச் சீட்டு, நகைச் சீட்டு. இவற்றில் வங்கி டெபாஸிட் ...
பணத்தைச் சேமிக்க, பெண்கள் பெரும்பாலும் நாடும் மூன்று முக்கிய வழிகள்... வங்கி டெபாஸிட், ஏலச் சீட்டு, நகைச் சீட்டு. இவற்றில் வங்கி டெபாஸிட் ...
பனங்கிழங்கு புட்டு தேவையானவை: பனங்கிழங்கு - 3, சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 3, பூண்டு - 2 பல், சீரகம் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள்...
பனீர் டிலைட் தேவையானவை: பனீர் - 200 கிராம், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், புளிக்காத...
தேவையானவை: புழுங்கல் அரிசி - 4 கப், உளுந்து - 1 கப், ஜவ்வரிசி - கால் கிலோ, வெங்காயம் - கால் கிலோ, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்ப...
இலவசமாக சட்ட ஆலோசனை சேவையை இணையம் வழியாக இலவசமாக அளிக்க மூன்று வக்கீல்களுடன் இணைந்து தமிழ்நாடு சட்டஆலோசகர்கள் என்ற இணையத்தளத்தினை துவக்க...
பொதுவாக வயது ஆக ஆக மூட்டு வலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட...
!நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் பச்சடி! சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொஞ்சம் நம்முட...
1.பனீர்-சீஸ் இரண்டுக்கும் என்ன வேறுபாடு? எப்படி உபயோகிப்படுத்துவது? இரண்டுமே பாலை திரித்து தான் தயாரிக்கப்படுகின்றன. பாலைக்கொதிக்க வைத்து...
* ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும். * பட்டுச் சே...
துணியில் உள்ள வெற்றிலைக் கறையை போக்க எலுமிச்சம் பழத்தின் தோல் அல்லது புளித்த மோரை வெற்றிலைக் கறையின் மீது தடவினால் கறை மாயமாகி விடும். தோசைக...
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு ...
கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்...
சுடச்சுட ஒரு கப் பசும் பாலினைக் காய்ச்சி இறக்குங்கள். 3 பற்கள் வெள்ளைப் பூண்டை நசுக்கி உடனடியாக அதில் போட்டு மூடி விடுங்கள். 5 நிமிடம் கழி...
வாங்கின பொருட்கள் செய்யாமலேயே சமையலறையில தூங்கிக்கிட்டு இருக்கா? அதுமட்டுமில்ல மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? ஒரு குட்டி டிப்...
எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந...
இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முக...
தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர...
வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்க...
சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இ...
மிளகு இதனைப் பெரும்பாலும் சமையலில் சேர்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த மிளகை இடித்துத் துணியினால் சலித்து, நாள் தோறும் மூன்று சிட்...
தும்பைப் பூ தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோட...
விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ...
உளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...
முறுக்கு, சீடை தயாரிக்கும்போது... பஜ்ஜி, பூரி, சப்பாத்தி, முறுக்கு, சீடை போன்றவை தயாரிக்கும்போது கொஞ்சமாக பேக்கிங் பவுடர் கலந்து கொண்டால...
தேவையான பொருள்கள்: அரிசி மாவு – 2 1/2 கப் உளுத்தம் மாவு – 1/2 கப் பச்சை மிளகாய் – 10 எள் – 1 டீஸ்பூன் தேங்காய்ப் பால் பெருங்காயம் வெண்ணை உப...
கறி கைமா தேவையான பொருட்கள் கைமாக்கறி - கால் கிலோ கடலைப்பருப்பு - 100 கிராம் பட்டை - 1 லவங்கம் - 2 ஏலக்காய் - 1 இஞ்சி - 1 துண்டு பூண்டு - 6...
புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வ...
சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழ...
கவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, 25 கிராம் அளவில் செடி பாகங்களை 500 ...
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் ம...
நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்...