கரு கரு வென்று கூந்தல் வளர!
செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிது கலந்து தலையில் தேய...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_810.html
செம்பருத்தி இலை,
செம்பருத்தி பூ,
மருதாணி இலை,
முட்டையின் வெள்ளைக் கரு
ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிது கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், தலை "ஜில்' லென்றிருக்கும். தலை முடி "புசுபுசு" வென வளரும் அத்துடன் அதிகமாய் ஜொலிக்கும்.
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தல், ஆறடி கூந்தலாகி விடும்.
Post a Comment