குழந்தைகளுக்கு வரும் சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்!
மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும் . குழந்தைகளுக்கு வரும் சுரம் , சன்னிக்கு , வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி...
https://pettagum.blogspot.com/2015/10/blog-post_25.html
மூச்சுத்
திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
குழந்தைகளுக்கு
வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும்.
வெற்றிலையை
அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத
குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி,
இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.
குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த
உடனடியாக மலம் கழியும்.
Post a Comment