கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகள் அவசியம்---ஹெல்த் ஸ்பெஷல்,
கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகள் அவசியம் சாப்பிடவேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் தர்ப்பூசணிப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் க...
https://pettagum.blogspot.com/2012/09/blog-post_9913.html
கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகள் அவசியம் சாப்பிடவேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் தர்ப்பூசணிப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாகவும் பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும். மூளைக்குப் பலமும் கல்லீரலுக்கு வலுவும் கூட ஏற்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் பேரிக்காய் சாப்பிடுவது நல்லது. இதனால் வயிற்றில் வளரும் சிசுவிற்கு நல்ல போஷாக்குக் கிடைக்கும். அத்துடன் குழந்தையின் எலும்புகள் இருதயம் பலப்படும்.
கர்ப்பிணிகள் இரவு மிஞ்சும் அடியில் தங்கிய சாதத்தில் பால்விட்டுப் பிசைந்து துளி அளவு தயிரை அதில் உறை ஊற்றுவது போல ஊற்றிவைத்தால். மறுநாள் ருசி மட்டுமல்ல. டானிக்கே தேவையில்லை.
தினமும் வென்னீரில் தேன் விட்டுக் குடித்தால் குழந்தைக்கு ரத்தம் விருத்தியாகும். கர்ப்பிணிகள் வயிறும் கனக்காமல் இருக்கும். குனிந்து நிமிர்ந்து வேலை செய்து வாக்கிங் போய் நேரத்துக்கு உணவு அருந்தி இறை உணர்வுடனும் நல்ல சிந்தனையுடனும் இருந்தால் குழந்தைகள் புத்திசாலிகள் ஆகவும். படிப்பாளிகளாகவும் இருப்பார்கள்.
கருத்தரித்த மகளிர் அதிமதுர வேரினை அவ்வவ்போது ஒரு துண்டு எடுத்து வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது. கர்ப்பிணிகள் வாரம் ஒரு நாள்
சீமைப்பார்லியை ஒரு பிடி அளவு எடுத்து, இரவு வேகவைத்து காலையில் வடிகட்டி தேன் 2 ஸ்பு+ன் விட்டுப் பருகி வர ரத்த அழுத்தம் காரணமாக வரும் கால் வீக்கம். முகவீக்கம் தணியும்.
சிறுநீர் தாராளமாகப் பிரியும். உடலுக்கும் சக்தி கிடைக்கும். 100கிராம் சீமைப் பார்லியை லேசாக வறுத்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து கால் லிட்டராக சுருக்கி வடிகட்டி 2 ஏலக்காய் நசுக்கிப்போட்டு பனகற்கண்டு தேவையான அளவு சேர்த்து சாப்பிடலாம்.
இது கருவுற்ற மகளிர்க்கு சத்துணவாக அமையும். தாய் கர்ப்ப காலத்தில் தன் உணவில் விட்டமின் "ஏ" சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால், குழந்தைகளுக்குக் கண் பார்வை நன்றாக இருக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் பேரிக்காய் சாப்பிடுவது நல்லது. இதனால் வயிற்றில் வளரும் சிசுவிற்கு நல்ல போஷாக்குக் கிடைக்கும். அத்துடன் குழந்தையின் எலும்புகள் இருதயம் பலப்படும்.
கர்ப்பிணிகள் இரவு மிஞ்சும் அடியில் தங்கிய சாதத்தில் பால்விட்டுப் பிசைந்து துளி அளவு தயிரை அதில் உறை ஊற்றுவது போல ஊற்றிவைத்தால். மறுநாள் ருசி மட்டுமல்ல. டானிக்கே தேவையில்லை.
தினமும் வென்னீரில் தேன் விட்டுக் குடித்தால் குழந்தைக்கு ரத்தம் விருத்தியாகும். கர்ப்பிணிகள் வயிறும் கனக்காமல் இருக்கும். குனிந்து நிமிர்ந்து வேலை செய்து வாக்கிங் போய் நேரத்துக்கு உணவு அருந்தி இறை உணர்வுடனும் நல்ல சிந்தனையுடனும் இருந்தால் குழந்தைகள் புத்திசாலிகள் ஆகவும். படிப்பாளிகளாகவும் இருப்பார்கள்.
கருத்தரித்த மகளிர் அதிமதுர வேரினை அவ்வவ்போது ஒரு துண்டு எடுத்து வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது. கர்ப்பிணிகள் வாரம் ஒரு நாள்
சீமைப்பார்லியை ஒரு பிடி அளவு எடுத்து, இரவு வேகவைத்து காலையில் வடிகட்டி தேன் 2 ஸ்பு+ன் விட்டுப் பருகி வர ரத்த அழுத்தம் காரணமாக வரும் கால் வீக்கம். முகவீக்கம் தணியும்.
சிறுநீர் தாராளமாகப் பிரியும். உடலுக்கும் சக்தி கிடைக்கும். 100கிராம் சீமைப் பார்லியை லேசாக வறுத்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து கால் லிட்டராக சுருக்கி வடிகட்டி 2 ஏலக்காய் நசுக்கிப்போட்டு பனகற்கண்டு தேவையான அளவு சேர்த்து சாப்பிடலாம்.
இது கருவுற்ற மகளிர்க்கு சத்துணவாக அமையும். தாய் கர்ப்ப காலத்தில் தன் உணவில் விட்டமின் "ஏ" சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால், குழந்தைகளுக்குக் கண் பார்வை நன்றாக இருக்கும்.
Post a Comment