மருத்துவ டிப்ஸ்! --ஹெல்த் ஸ்பெஷல்,
* ரோஜா மலர் ஊறிய நீரில், சந்தனத்தை அரைத்துப் பூச தலைவலி மறையும். * அஜீரணத் தொல்லை இருந்தால், ஒரு தேக்கரண்டி வெங்காய சாறில், ஒரு சிட்டிகை பெ...
https://pettagum.blogspot.com/2012/09/blog-post_2520.html
* ரோஜா மலர் ஊறிய நீரில், சந்தனத்தை அரைத்துப் பூச தலைவலி மறையும்.
* அஜீரணத் தொல்லை இருந்தால், ஒரு தேக்கரண்டி வெங்காய சாறில், ஒரு சிட்டிகை பெருங்காயம், கல் உப்பு ஒரு கல் சேர்த்து சாப்பிட செரிக்கும்.
* வெது வெதுப்பாக சூடாக்கப்பட்ட கடுகு எண்ணெயுடன், வெங்காயச் சாறை, சம அளவில் கலந்து, மூட்டுகளில் தடவ, மூட்டுவலி நீங்கும்.
* அஜீரணத் தொல்லை இருந்தால், ஒரு தேக்கரண்டி வெங்காய சாறில், ஒரு சிட்டிகை பெருங்காயம், கல் உப்பு ஒரு கல் சேர்த்து சாப்பிட செரிக்கும்.
* வெது வெதுப்பாக சூடாக்கப்பட்ட கடுகு எண்ணெயுடன், வெங்காயச் சாறை, சம அளவில் கலந்து, மூட்டுகளில் தடவ, மூட்டுவலி நீங்கும்.
Post a Comment