இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்! வீட்டுக்குறிப்புக்கள்
பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்ட...

பாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும...
பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்ட...
சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள ...
பெண்களின் அழகு சாதனைகளில் தவிர்க்க முடியாத ஓன்று இந்த மருதாணி. மருதாணியை மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி என்றும் பெயரிட்டு அழைப்ப...
நரை முடி இன்றைய காலகட்டத்தில் பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது.எத்தனையோ கலரிங் வந்தாலும் கூட உண்மையான கருப்பு நிற கலர்க்கு இருக்கும் மதிப்பே ...
உதடுகள் கருப்பாக இருக்கிறதென்ற கவலையா உங்களுக்கு வெண்ணெயுடன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் லிப்ஸ்டிக் போடாமலே உங்கள் உதடு...
* குளிக்கும் தண்ணீரில், லேவண்டர் ஆயில், வெட்டிவேர் ஆயில் போன்றவற்றை, சில துளிகள் கலந்து குளித்தால், புத்துணர்வுடனும், நறுமணத்துடனும் இருக்க...
*வெங்காயத்தை நறுக்கி, உப்பு தூவி, பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். அதில், கடலை மாவு, காரப்பொடி கலந்து, தண்ணீர் சேர்க்காமல், சிறிது காய்ச்சிய ...
தக்காளி சாதம் விருந்தின்போது ஸ்பெஷலாக ஒரு சாதம் தயாரிக்க விரும்பினால் அதற்கு தக்காளி சாதமே ஏற்றது. சூடாக தக்காளி சாதம் தயாரித்து வெங்காய த...
நண்டு மசாலா நண்டு மசாலா என்றாலே நாவில் நீர் ஊறும். முறையான பக்குவத்தில் இதை தயாரித்தாலோ வாசனை ஊரைத் தூக்கும். செய்து சுவைக்கலாமா? தேவையா...
பெட்டகம் அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்! கடந்த நான்கு நாட்களாக B.S.N.L .,கேபிள் வலைத்தொடர்வில் சேதம் ஏற்பட்டிருந்ததால் இணையத்தொடர்பு கிடைக்கவி...
Thank you very much for sharing such a useful article. Best Home Automation in hyderabad
உயில் மிரட்டித்தான் எழுதி வாங்கினார்கள் எழுதிகொடுத்தவர் அந்த உயிலை ரத்து செய்யலாம். எழுதி கொடுத்தவர் உயிருடன் இல்லை என்றால் மிரட்டி எழுதி வாங்கிய உயில் என்பதாக நீதி மன்றத்தில் தகுந்த ஆதாரங்களின் அடிப்...
நூல்களை வாசிக்க/பதிவிறக்க காணப்படும் புத்தகங்களின் தலைப்பை அழுத்தவும்.ஒரே பெயரில் வெவ்வேறு புத்தகங்களும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.. உதாரணமாக இஸ்லாம் ஓர் அறிமுகம் இஸ்லாம் ...
கோழி, செம்மறி ஆடு வளர்ப்பில் ஆர்வம் கொண்டவரா? ரூ.50 லட்சம் வரை மானியம் அறிவிப்பு கால்நடைத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் தேசிய கால்நடை இயக...
நாட்டுக் கோழி வளர்ப்பு பதிவேடுநாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்...
நாட்டுக்கோழிகளுக்கு மூலிகை மருந்துகள் கொடுப்பது குறித்து, இந்த துறையில் அனுபவம் வாய்ந்த டாக்டர் புண்ணியமூர்த்தியிடம் பேசினோம்.“நாட்டுக்கோழிகளுக்கும் பிராய்லர் கோழிகள்போல ஆங்கில மருந்துகளை ...