மாடித்தோட்டத்தை எப்படி உருவாக்குறது; எப்படி பராமரிக்கிறது; லாபம் சம்பாதிக்கிறது? நலம் நம் கையில்!
ஜோதிகா நடிச்ச, 36 வயதினிலே படம் மூலமா மாடித்தோட்டம் அறிமுகமாயிடுச்சு! ஆனா, இந்த மாடித்தோட்டத்தை எப்படி உருவாக்குறது; எப்படி பராமரிக்கிறத...
https://pettagum.blogspot.com/2017/03/blog-post_12.html
ஜோதிகா நடிச்ச, 36 வயதினிலே படம் மூலமா மாடித்தோட்டம் அறிமுகமாயிடுச்சு!
ஆனா, இந்த மாடித்தோட்டத்தை எப்படி உருவாக்குறது; எப்படி பராமரிக்கிறது;
லாபம் சம்பாதிக்கிறது?
மொட்டை மாடி
சொந்த வீடோ, வாடகை வீடோ, மொட்டை மாடியில ஒரு சின்ன பகுதி போதும். தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய் மற்றும் சில கீரை வகைகளை பயிரிட்டுக்கலாம்! இது, இயற்கை விவசாயங்கிறதால மண் தொட்டிதான் நல்லது.
செம்மண், ஆற்று மண், சாணம், தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை இதையெல்லாம் தொட்டியில சரிவிகிதத்துல கலந்து, அதுல செடி வைக்கணும்.
தேங்காய் நாரும், கரும்பு சக்கையும் அதிகப்படியான நீரை உறிஞ்சு வைச்சு, கொஞ்சம் கொஞ்சமா வெளியிடுற திறன் கொண்டதுங்கிறதால, நம்ம தட்பவெப்ப நிலைக்கு தகுந்த மாதிரி இதை பயன்படுத்திக்கணும்.
பராமரிப்பு
தண்ணீர்ல சாணம் கலந்து மூணு நாட்கள் ஊற வைச்ச கரைசலை, ஒன்று மற்றும் மூன்றாவது வாரங்கள்லேயும்; இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள், சின்ன வெங்காய விழுது மற்றும் 10 மி.லி., வேப்பெண்ணெய் கலந்த ஒரு லிட்டர் தண்ணியை சீரான இடைவெளிகள்ல இரண்டாவது, நான்காவது வாரங்கள்லேயும் செடிக்கு ஊத்தணும். அப்போ தான், செடி செழிப்பா வளரும். பருப்பு, காய்கறிகள் கழுவுற தண்ணீரை கூட ஊத்தலாம். ஆனா, கிருமிநாசினியான மஞ்சள் கலந்து பயன்படுத்துறது நல்லது! சமையலறை கழிவுகள் மற்றும் உதிர்ந்த இலைகளோடு, சாணக் கரைசலை சேர்த்து மட்க வைச்சு இயற்கை உரம் தயாரிச்சு பயன்படுத்தலாம்.
அப்புறம், செடிகள்ல எறும்புகள் ஏறாம பார்த்துக்கணும். ஏன்னா, அதுதான் மற்ற பூச்சிகளுக்கு வழிகாட்டும். அதேமாதிரி, மாடியில திண்ணை மாதிரி அமைச்சு, அதுமேலே தொட்டியை வைக்கிறது கட்டடத்தோட ஆரோக்கியத்துக்கு நல்லது!
தண்ணீர் தண்ணீர்
சூரிய உதயத்திற்குப் பின்னும், சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் தண்ணீர் ஊத்துறது நல்லது. அதேநேரம், தொட்டியில தண்ணீர் தேங்காம பார்த்துக்கணும். 5 கிராம் பெருங்காயத்தை மண்ணுக்குள்ளே புதைக்கிறது, பூக்கும் செடிகளுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கொடுக்கும்.
ஆதாயம்!
விலைவாசியோட ஏற்ற இறக்கம், ரசாயன உரம் பத்தின கவலையில்லாம, நமக்கான காய்கறிகளை நாமே உற்பத்தி பண்ணிக்கலாம். இந்த முயற்சியோட வெற்றி, மாடித்தோட்டத்தை விரிவுபடுத்த சொல்லும். தோட்டக்கலை நிபுணர்கள்கிட்டே ஆலோசனை கேட்கச் சொல்லும். தோட்டம் பெருசாகும். விளைச்சல் கூடும். நம்ம தேவைக்கு போக மீதமிருக்கிறதை அக்கம்பக்கத்துல விற்பனை பண்ணத் தூண்டும். விளைச்சல் கூட கூட, சில்லரை அங்காடிகளுக்கும் காய்கறிகளை விற்கச் சொல்லும்!
எல்லாம் சரி, இந்த விதைக்கும், செடிக்கும் எங்கே போறதுன்னு கேட்குறீங்களா? நிச்சயம் உங்க வீட்டு பக்கத்துல நர்சரி கார்டன் இருக்கும். அங்கே எல்லாம் கிடைக்கும்.ஜோதிகா நடிச்ச, 36 வயதினிலே படம் மூலமா மாடித்தோட்டம் அறிமுகமாயிடுச்சு! ஆனா, இந்த மாடித்தோட்டத்தை எப்படி உருவாக்குறது; எப்படி பராமரிக்கிறது; லாபம் சம்பாதிக்கிறது?
மொட்டை மாடி
சொந்த வீடோ, வாடகை வீடோ, மொட்டை மாடியில ஒரு சின்ன பகுதி போதும். தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய் மற்றும் சில கீரை வகைகளை பயிரிட்டுக்கலாம்! இது, இயற்கை விவசாயங்கிறதால மண் தொட்டிதான் நல்லது.
செம்மண், ஆற்று மண், சாணம், தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை இதையெல்லாம் தொட்டியில சரிவிகிதத்துல கலந்து, அதுல செடி வைக்கணும்.
தேங்காய் நாரும், கரும்பு சக்கையும் அதிகப்படியான நீரை உறிஞ்சு வைச்சு, கொஞ்சம் கொஞ்சமா வெளியிடுற திறன் கொண்டதுங்கிறதால, நம்ம தட்பவெப்ப நிலைக்கு தகுந்த மாதிரி இதை பயன்படுத்திக்கணும்.
பராமரிப்பு
தண்ணீர்ல சாணம் கலந்து மூணு நாட்கள் ஊற வைச்ச கரைசலை, ஒன்று மற்றும் மூன்றாவது வாரங்கள்லேயும்; இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள், சின்ன வெங்காய விழுது மற்றும் 10 மி.லி., வேப்பெண்ணெய் கலந்த ஒரு லிட்டர் தண்ணியை சீரான இடைவெளிகள்ல இரண்டாவது, நான்காவது வாரங்கள்லேயும் செடிக்கு ஊத்தணும். அப்போ தான், செடி செழிப்பா வளரும். பருப்பு, காய்கறிகள் கழுவுற தண்ணீரை கூட ஊத்தலாம். ஆனா, கிருமிநாசினியான மஞ்சள் கலந்து பயன்படுத்துறது நல்லது! சமையலறை கழிவுகள் மற்றும் உதிர்ந்த இலைகளோடு, சாணக் கரைசலை சேர்த்து மட்க வைச்சு இயற்கை உரம் தயாரிச்சு பயன்படுத்தலாம்.
அப்புறம், செடிகள்ல எறும்புகள் ஏறாம பார்த்துக்கணும். ஏன்னா, அதுதான் மற்ற பூச்சிகளுக்கு வழிகாட்டும். அதேமாதிரி, மாடியில திண்ணை மாதிரி அமைச்சு, அதுமேலே தொட்டியை வைக்கிறது கட்டடத்தோட ஆரோக்கியத்துக்கு நல்லது!
தண்ணீர் தண்ணீர்
சூரிய உதயத்திற்குப் பின்னும், சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் தண்ணீர் ஊத்துறது நல்லது. அதேநேரம், தொட்டியில தண்ணீர் தேங்காம பார்த்துக்கணும். 5 கிராம் பெருங்காயத்தை மண்ணுக்குள்ளே புதைக்கிறது, பூக்கும் செடிகளுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கொடுக்கும்.
ஆதாயம்!
விலைவாசியோட ஏற்ற இறக்கம், ரசாயன உரம் பத்தின கவலையில்லாம, நமக்கான காய்கறிகளை நாமே உற்பத்தி பண்ணிக்கலாம். இந்த முயற்சியோட வெற்றி, மாடித்தோட்டத்தை விரிவுபடுத்த சொல்லும். தோட்டக்கலை நிபுணர்கள்கிட்டே ஆலோசனை கேட்கச் சொல்லும். தோட்டம் பெருசாகும். விளைச்சல் கூடும். நம்ம தேவைக்கு போக மீதமிருக்கிறதை அக்கம்பக்கத்துல விற்பனை பண்ணத் தூண்டும். விளைச்சல் கூட கூட, சில்லரை அங்காடிகளுக்கும் காய்கறிகளை விற்கச் சொல்லும்!
எல்லாம் சரி, இந்த விதைக்கும், செடிக்கும் எங்கே போறதுன்னு கேட்குறீங்களா? நிச்சயம் உங்க வீட்டு பக்கத்துல நர்சரி கார்டன் இருக்கும். அங்கே எல்லாம் கிடைக்கும்.
மொட்டை மாடி
சொந்த வீடோ, வாடகை வீடோ, மொட்டை மாடியில ஒரு சின்ன பகுதி போதும். தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய் மற்றும் சில கீரை வகைகளை பயிரிட்டுக்கலாம்! இது, இயற்கை விவசாயங்கிறதால மண் தொட்டிதான் நல்லது.
செம்மண், ஆற்று மண், சாணம், தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை இதையெல்லாம் தொட்டியில சரிவிகிதத்துல கலந்து, அதுல செடி வைக்கணும்.
தேங்காய் நாரும், கரும்பு சக்கையும் அதிகப்படியான நீரை உறிஞ்சு வைச்சு, கொஞ்சம் கொஞ்சமா வெளியிடுற திறன் கொண்டதுங்கிறதால, நம்ம தட்பவெப்ப நிலைக்கு தகுந்த மாதிரி இதை பயன்படுத்திக்கணும்.
பராமரிப்பு
தண்ணீர்ல சாணம் கலந்து மூணு நாட்கள் ஊற வைச்ச கரைசலை, ஒன்று மற்றும் மூன்றாவது வாரங்கள்லேயும்; இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள், சின்ன வெங்காய விழுது மற்றும் 10 மி.லி., வேப்பெண்ணெய் கலந்த ஒரு லிட்டர் தண்ணியை சீரான இடைவெளிகள்ல இரண்டாவது, நான்காவது வாரங்கள்லேயும் செடிக்கு ஊத்தணும். அப்போ தான், செடி செழிப்பா வளரும். பருப்பு, காய்கறிகள் கழுவுற தண்ணீரை கூட ஊத்தலாம். ஆனா, கிருமிநாசினியான மஞ்சள் கலந்து பயன்படுத்துறது நல்லது! சமையலறை கழிவுகள் மற்றும் உதிர்ந்த இலைகளோடு, சாணக் கரைசலை சேர்த்து மட்க வைச்சு இயற்கை உரம் தயாரிச்சு பயன்படுத்தலாம்.
அப்புறம், செடிகள்ல எறும்புகள் ஏறாம பார்த்துக்கணும். ஏன்னா, அதுதான் மற்ற பூச்சிகளுக்கு வழிகாட்டும். அதேமாதிரி, மாடியில திண்ணை மாதிரி அமைச்சு, அதுமேலே தொட்டியை வைக்கிறது கட்டடத்தோட ஆரோக்கியத்துக்கு நல்லது!
தண்ணீர் தண்ணீர்
சூரிய உதயத்திற்குப் பின்னும், சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் தண்ணீர் ஊத்துறது நல்லது. அதேநேரம், தொட்டியில தண்ணீர் தேங்காம பார்த்துக்கணும். 5 கிராம் பெருங்காயத்தை மண்ணுக்குள்ளே புதைக்கிறது, பூக்கும் செடிகளுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கொடுக்கும்.
ஆதாயம்!
விலைவாசியோட ஏற்ற இறக்கம், ரசாயன உரம் பத்தின கவலையில்லாம, நமக்கான காய்கறிகளை நாமே உற்பத்தி பண்ணிக்கலாம். இந்த முயற்சியோட வெற்றி, மாடித்தோட்டத்தை விரிவுபடுத்த சொல்லும். தோட்டக்கலை நிபுணர்கள்கிட்டே ஆலோசனை கேட்கச் சொல்லும். தோட்டம் பெருசாகும். விளைச்சல் கூடும். நம்ம தேவைக்கு போக மீதமிருக்கிறதை அக்கம்பக்கத்துல விற்பனை பண்ணத் தூண்டும். விளைச்சல் கூட கூட, சில்லரை அங்காடிகளுக்கும் காய்கறிகளை விற்கச் சொல்லும்!
எல்லாம் சரி, இந்த விதைக்கும், செடிக்கும் எங்கே போறதுன்னு கேட்குறீங்களா? நிச்சயம் உங்க வீட்டு பக்கத்துல நர்சரி கார்டன் இருக்கும். அங்கே எல்லாம் கிடைக்கும்.ஜோதிகா நடிச்ச, 36 வயதினிலே படம் மூலமா மாடித்தோட்டம் அறிமுகமாயிடுச்சு! ஆனா, இந்த மாடித்தோட்டத்தை எப்படி உருவாக்குறது; எப்படி பராமரிக்கிறது; லாபம் சம்பாதிக்கிறது?
மொட்டை மாடி
சொந்த வீடோ, வாடகை வீடோ, மொட்டை மாடியில ஒரு சின்ன பகுதி போதும். தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய் மற்றும் சில கீரை வகைகளை பயிரிட்டுக்கலாம்! இது, இயற்கை விவசாயங்கிறதால மண் தொட்டிதான் நல்லது.
செம்மண், ஆற்று மண், சாணம், தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை இதையெல்லாம் தொட்டியில சரிவிகிதத்துல கலந்து, அதுல செடி வைக்கணும்.
தேங்காய் நாரும், கரும்பு சக்கையும் அதிகப்படியான நீரை உறிஞ்சு வைச்சு, கொஞ்சம் கொஞ்சமா வெளியிடுற திறன் கொண்டதுங்கிறதால, நம்ம தட்பவெப்ப நிலைக்கு தகுந்த மாதிரி இதை பயன்படுத்திக்கணும்.
பராமரிப்பு
தண்ணீர்ல சாணம் கலந்து மூணு நாட்கள் ஊற வைச்ச கரைசலை, ஒன்று மற்றும் மூன்றாவது வாரங்கள்லேயும்; இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள், சின்ன வெங்காய விழுது மற்றும் 10 மி.லி., வேப்பெண்ணெய் கலந்த ஒரு லிட்டர் தண்ணியை சீரான இடைவெளிகள்ல இரண்டாவது, நான்காவது வாரங்கள்லேயும் செடிக்கு ஊத்தணும். அப்போ தான், செடி செழிப்பா வளரும். பருப்பு, காய்கறிகள் கழுவுற தண்ணீரை கூட ஊத்தலாம். ஆனா, கிருமிநாசினியான மஞ்சள் கலந்து பயன்படுத்துறது நல்லது! சமையலறை கழிவுகள் மற்றும் உதிர்ந்த இலைகளோடு, சாணக் கரைசலை சேர்த்து மட்க வைச்சு இயற்கை உரம் தயாரிச்சு பயன்படுத்தலாம்.
அப்புறம், செடிகள்ல எறும்புகள் ஏறாம பார்த்துக்கணும். ஏன்னா, அதுதான் மற்ற பூச்சிகளுக்கு வழிகாட்டும். அதேமாதிரி, மாடியில திண்ணை மாதிரி அமைச்சு, அதுமேலே தொட்டியை வைக்கிறது கட்டடத்தோட ஆரோக்கியத்துக்கு நல்லது!
தண்ணீர் தண்ணீர்
சூரிய உதயத்திற்குப் பின்னும், சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் தண்ணீர் ஊத்துறது நல்லது. அதேநேரம், தொட்டியில தண்ணீர் தேங்காம பார்த்துக்கணும். 5 கிராம் பெருங்காயத்தை மண்ணுக்குள்ளே புதைக்கிறது, பூக்கும் செடிகளுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கொடுக்கும்.
ஆதாயம்!
விலைவாசியோட ஏற்ற இறக்கம், ரசாயன உரம் பத்தின கவலையில்லாம, நமக்கான காய்கறிகளை நாமே உற்பத்தி பண்ணிக்கலாம். இந்த முயற்சியோட வெற்றி, மாடித்தோட்டத்தை விரிவுபடுத்த சொல்லும். தோட்டக்கலை நிபுணர்கள்கிட்டே ஆலோசனை கேட்கச் சொல்லும். தோட்டம் பெருசாகும். விளைச்சல் கூடும். நம்ம தேவைக்கு போக மீதமிருக்கிறதை அக்கம்பக்கத்துல விற்பனை பண்ணத் தூண்டும். விளைச்சல் கூட கூட, சில்லரை அங்காடிகளுக்கும் காய்கறிகளை விற்கச் சொல்லும்!
எல்லாம் சரி, இந்த விதைக்கும், செடிக்கும் எங்கே போறதுன்னு கேட்குறீங்களா? நிச்சயம் உங்க வீட்டு பக்கத்துல நர்சரி கார்டன் இருக்கும். அங்கே எல்லாம் கிடைக்கும்.
Post a Comment