பச்சைப் பட்டாணி ஆலு சாட்--சமையல் குறிப்புகள்,
உருளைக்கிழங்கு - 2 பெரியது, பச்சைப் பட்டாணி - 1 கப், மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3 (அ) 4, இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், முந்தி...
உருளைக்கிழங்கு - 2 பெரியது, பச்சைப் பட்டாணி - 1 கப், மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3 (அ) 4, இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், முந்தி...
முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண...
வேப்பம்பூ - ஒரு கொத்து (சுத்தம் செய்தது), சுத்தமான வெல்லம் - அரை கப், துருவிய மாங்காய் - அரை கப், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைய...
வெற்றிலை பொதுவாக சீதத்தை நீக்கும் சக்தி கொண்டது. வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்...
கால் கிலோ கோதுமை மாவில், இரண்டு தக்காளியை தோல் நீக்கி, மிக்சியில் போட்டு, சிறிது கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து அரைத்து, அதோடு, இரண்டு கர...
உலர்ந்த, நான்கு, ஐந்து அத்திப்பழங்களை, இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் வெந்நீரில் கழுவி சாப்பிட்டு வர, மூலநோய் முற்றிலும் குணமா...
பசுவின் பாலில், சிறிதளவு கிளிசரின் கலந்து, இரவு படுக்கச் செல்லும் முன், முகத்தைக் கழுவி வந்தால், முகச் சுருக்கம் அகலும்.
ரொட்டித் துண்டுகளில் மீதமானவைகளை, மறுநாள், சிறிது வெது வெதுப்பான நீரிலோ அல்லது பாலிலோ, சிறிது நேரம் ஊற வைத்து, நன்றாகப் பிசைந்து, அவரவர்களி...
புருவங்கள் அடர்த்தியின்றி இருந்தால், தேங்காய் பாலை காய்ச்சி எடுத்து, தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை, ஒரு தேக்கரண்டி எடுத்து சூடாக்கி...
கறிவேப்பிலையை அரைத்து, சாறு எடுத்து, அந்தச் சாறு அளவிற்கு, தேங்காய் எண்ணெயை ஒன்றாகக் கலந்து, காய்ச்சி, வெண்ணெய் உருகுவது போல் வந்ததும், வ...