"மம்மி - டாடீன்னு" இனிமேலாவது, கூப்பிடவேனாமே...! உலகத்தமிழ் மங்கையர்மலர்
♥ பெத்தவங்கள ஏன் அம்மா அப்பான்னு கூப்பிட்றோம்..!! எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?? ♥ அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..!? அ...

https://pettagum.blogspot.com/2020/03/blog-post_2.html
♥பெத்தவங்கள ஏன் அம்மா அப்பான்னு கூப்பிட்றோம்..!! எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.??
♥அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..!? அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...!?
♥அ – உயிரெழுத்து.
ம் – மெய்யெழுத்து .
மா – உயிர் மெய்யெழுத்து.
அதே போல தான் அப்பா..!!
♥தன்
குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை. தாயானவள் தன் கருவறையில் அந்த
உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.
♥இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!
"மம்மி - டாடீன்னு"
இனிமேலாவது,
கூப்பிடவேனாமே...!
♥இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!
"மம்மி - டாடீன்னு"
இனிமேலாவது,
கூப்பிடவேனாமே...!
Post a Comment