உதிரப்போக்கை நிறுத்தும் உதிரம்!
சித்த மருத்துவரான தஞ்சாவூர் இளமாறன், ''ரத்தப்போக்கு நோய்க்கு உதிர வேங்கை மரத்தின் பட்டை அற்புதமான மருந்து. இந்தப் பட்டையை 4 கிராம்...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_6164.html?m=0
சித்த மருத்துவரான தஞ்சாவூர் இளமாறன், ''ரத்தப்போக்கு நோய்க்கு உதிர வேங்கை
மரத்தின் பட்டை அற்புதமான மருந்து. இந்தப் பட்டையை 4 கிராம் அளவில்
எடுத்து 50 மில்லி அளவு சூடான நீரில் இரவு ஊறவைத்துவிட வேண்டும். காலையில்
அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சீதபேதி, ரத்தபேதிக்கும் இது சிறந்த மருந்து!'' என்கிறார் உற்சாகமாக.
Post a Comment