மஞ்சள் காமாலை வராமல் இருக்க...மருத்துவ டிப்ஸ்
...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_4839.html?m=0
மஞ்சள் காமாலை, டைஃபாய்டு ஆகிய நோய்கள் வராமல் இருக்க தினமும் 5 துளசி இலைகளை சாப்பிடவும்.
திடீரென பல் வலிக்க ஆரம்பித்துவிட்டால், வலிக்கும் இடத்தில் கிராம்பை வைத்தால் வலி குறையும்.
புதரிலிருந்து விளையும் பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் மாத விடாய் வலிகள் ஏற்படாது.
இஞ்சித் தூள் மற்றும் சீரகப் பொடியை சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
கடுகுப் பசையுடன் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமலிலிருந்து விடுபடலாம்.
துளசி சாறுடன் சரியான அளவு தேன் கலந்து அருந்தி வந்தால் இருமல் குறையும்.
சிறு நீரக நோய்க்கிருமியால் அவதிப்படுகிறீர்களா? சிறிது ஏலக்காய் போட்ட தண்ணீரை ஒரு டம்ளர் குடிக்கவும்.
வயிறு வலி நீங்க, சிறிது சர்க்கரை மற்றும் சீரகத்தை வாயில் போட்டு மெல்லவும்.
சளிப் பிடித்திருக்கும்போது எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.
Post a Comment