கூந்தல் பராமரிப்பு - முடி உதிர்வது நிற்க
முடி வளர *வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவ...
https://pettagum.blogspot.com/2013/10/blog-post_23.html?m=0
முடி வளர |
*வேப்பிலை
ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை
கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.
*கடுக்காய்,
தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி
ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து
குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.
*வெந்தயம்,
குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின்
தினமும் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது நிற்கு
Post a Comment