பெட்டகம் சிந்தனை,
நமக்கு கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் நம்ம நடவடிக்கையை பொறுத்துதான் அமையும். நேர்மையாய் உழைத்து, மத்தவங்களை மதிச்சு வாழ்ந்தால், நமக்கு ...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_4848.html?m=0
நமக்கு கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் நம்ம நடவடிக்கையை பொறுத்துதான்
அமையும். நேர்மையாய் உழைத்து, மத்தவங்களை மதிச்சு வாழ்ந்தால், நமக்கு
மதிப்பு கிடைக்கும். அப்படி கிடைக்கிற மதிப்பும் நிலைக்கும்.
அடுத்தவங்களுக்காக உண்மையில் மனம் இறங்கினோம் என்றால், உலகமும் நமக்காக
இறங்கும். நம்மை மத்தவங்க அன்பால் வணங்கணும், அதுதான் கடைசி வரை கூட வரும்.
அதிகாரத்தினாலோ, அரசியல் பலத்தினாலோ, போக்கிரித்தனத்தினாலோ கிடைக்கிற
மரியாதை ஜீவனில்லாதது; போலியானது. கைகட்டி நிற்கிறவன் கூட கை விட்டுடுவான்.
Post a Comment