'நம்ம ஒடம்புல எங்காவது பிடிப்பு ஏற்பட்டுச் சிரமப்பட்டா? இயற்கை வைத்தியம்
''நம்ம ஒடம்புல எங்காவது பிடிப்பு ஏற்பட்டுச் சிரமப்பட்டா, இந்த வாத நாராயணன் இலைகளைக் காம்பு ஆய்ஞ்சு, எண்ணெய்ச் சட்டியில போட்டு, நல்ல...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_5456.html?m=0
''நம்ம ஒடம்புல எங்காவது பிடிப்பு ஏற்பட்டுச் சிரமப்பட்டா, இந்த வாத நாராயணன் இலைகளைக் காம்பு ஆய்ஞ்சு, எண்ணெய்ச் சட்டியில போட்டு, நல்லா வேப்ப எண்ணெய்விட்டு வதக்கணும். அப்புறமா, ஒரு துணியில கொட்டிச் சூடா இருக்கிறச்சயே, வலியும் பிடிப்பும் உள்ள இடத்தில் மெதுவா ஒத்தடம் கொடுக்கணும். குறைஞ்சது அஞ்சு, ஆறு தடவையாவது தினமும் இப்படிக் கொடுத்தா, பட்டுன்னு வாதம் விட்டுடும்
Post a Comment