சாதம் குழைந்து விட்டால் என்ன செய்யலாம்?--சமையல் குறிப்புகள்
சாதம் குழைந்து விட்டால் என்ன செய்யலாம்? சாதம் குழைந்து விட்டால் என்ன செய்யலாம். சில பேருக்கு சாதம் குழந்தை விட்டால் சில பேருக்கு பிடிக்காது...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_7929.html?m=0
சாதம் குழைந்து விட்டால் என்ன செய்யலாம்?
சாதம் குழைந்து விட்டால் என்ன செய்யலாம்.
சில பேருக்கு சாதம் குழந்தை விட்டால் சில பேருக்கு பிடிக்காது.
அதற்கு சாதம் குழைந்தால் இரண்டு மடங்கு அதிகரிக்கும். எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கும்.
1. சுட சுட ரசம் செய்து பிசைந்து சாப்பிடலாம்.
2. ரைஸ் சிப்ஸ் செய்யலாம் ( இது ஈரானிகள் செய்வது) குட்டி குட்டியா தட்டை வடிவத்தில் தட்டி ,என்னையில் வடை பொரிப்பது போல் பொரித்து ருசிக்கு ஏற்றார் போல மசாலா போட்டு சாப்பிடலாம்.
3. தயிர் சாதம் செய்து சாப்பிடலாம்.
4 பொங்கல் தாயாரிக்கலாம்.
5. சாம்பார் சாதம், பிஸி பேளா பாத் செய்யலாம்.
6 நோன்பு கஞ்சி, வெள்ளை மற்றும் மட்டன், சிக்கன், வெஜ் கஞ்சி தயாரிக்கலாம்.
7. ரைஸ் பகோடா தயாரிக்கலாம்.
8. தயிர் சாதம் தயாரிக்கலாம்.
9. மோர் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
டயட் செய்பவர்கள் ஏன் அரிசி உணவை தவிர்கக் வேண்டும்.
ஒரு கப்பு ரைஸ் வடிக்கும் போது வடிக்காமல் அப்படியே வைத்து பாருங்கள் ரொம்ப பொங்கி நிற்கும்.
அது போல் தான் நாம் சாப்பிடும் போதும் வயிற்றில் பொங்கி நிற்கும்.அதான் ஒரு கரண்டி சாப்பிட சொல்கிறார்கள்.
முன்று நாலு கரண்டி வைத்து தம் கட்டினால் ரொம்ப மஸ்தாகி வெயிட் போடும்.
அரிசி உணவில் பைபர் ஜாஸ்தி மூளைக்கு ரொம்ப நல்லது. அதான் எல்லா பெரிய வெளிநாட்டு கம்பேனியிலும் அங்கு செயல் படுவது நம் இந்தியனின் மூளை தான்.
நம்ம் மக்களுக்கு ஒரு பிடி சோறு சாப்பிட்டாதான் இரவில் தூக்கமே வரும் என்பார்கள்.
Post a Comment