சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம்! உணவே மருந்து!!
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம்! சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்...
https://pettagum.blogspot.com/2014/01/blog-post_6072.html
- சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம்!
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேளைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
2 comments
இப்போது சாப்பிட்டுவரும் இங்கிலீஷ் மருந்துகளையும் சாப்பிட்டுக்கொண்டு இந்த வைத்தியத்தை செய்யலாமா?
அன்புள்ள நண்பர் பழனி கந்தசாமி அவர்களின் வருகைக்கு வணக்கங்கள்! ஆங்கில மருத்துவத்தை நிறுத்தி விட்டு இந்த மருத்துவத்தை எடுத்தால் தானே அதன் பலன் தெரியும். உடலில் சர்க்கரையின் அளவும் சரியாக உள்ளதா என்று அறியலாம்! இரண்டு மருத்துவ முறைகளையும் சேர்த்து செய்தால் திடீரென்று சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து விடும் அல்லவா? ஆகையால் ஆங்கில மருத்துவத்தை ஓரிரு மாதங்கள் நிறுத்தி விட்டு இந்த சிகிச்சையை மேற்கொண்டால் நலமாக இருக்கலாம். அவ்வப்போது சர்க்கரையின் அளவை பரிசோதித்து பலனை தெரிந்து கொள்ளலாம்;. அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
Post a Comment