உடம்பில் தீப்பற்றிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்?
என்ன செய்ய வேண்டும்? உடம்பில் தீப்பற்றிக் கொண்டால் முதலில் தண்ணீரை எடுத்து உடம்பு முழுவதும் ஊற்ற வேண்டும். அப்போதுதான் காயத்தின் ஆழம்...
https://pettagum.blogspot.com/2013/03/blog-post_30.html
என்ன செய்ய வேண்டும்?
உடம்பில் தீப்பற்றிக் கொண்டால் முதலில் தண்ணீரை எடுத்து
உடம்பு முழுவதும் ஊற்ற வேண்டும். அப்போதுதான் காயத்தின் ஆழம் குறையும்.
பரவுவதும் குறையும்.
உடம்பில் ஆசிட் பட்டுவிட்டால் உடனே பால் ஊற்ற வேண்டும்.
தண்ணீரை ஊற்றினால் காயம் மேலும் அதிகரித்துவிடும். பால் ஊற்றும்போது
ஆசிட்டின் தீவிரத் தன்மையைக் குறைத்துக் காயத்தின் அளவையும் குறைக்கும்.
Post a Comment