மோர் குழம்பு இட்லி! --- சமையல் குறிப்புகள்,
மோர் குழம்பு மிகுதியாகி விட்டால் கவலையே வேண்டாம். தேவையான அளவு உப்புமா ரவையை சிறிது நெய் விட்டு பொன் வறுவலாக வறுத்து, மோர்க் குழம்பில் கர...
https://pettagum.blogspot.com/2013/01/blog-post_7.html
மோர் குழம்பு மிகுதியாகி விட்டால் கவலையே வேண்டாம். தேவையான அளவு உப்புமா
ரவையை சிறிது நெய் விட்டு பொன் வறுவலாக வறுத்து, மோர்க் குழம்பில்
கரைத்துக் கொள்ளவும். இதில், முந்திரியை வறுத்துப் போட்டு, கொத்தமல்லி
தழையை பொடியாக அரிந்து, அத்துடன் தேவையான உப்பைச் சேர்த்து, இட்லி தட்டில்
ஊற்றி வேக வைத்தால் மோர் குழம்பு இட்லி தயார். டேஸ்ட்... சூப்பரோ! சூப்பர்.
தொட்டுக் கொள்ள மிளகாய் பொடி செம பொருத்தம்.
Post a Comment