கண்ணில் தூசி விழுந்தால்...இயற்கை வைத்தியம்,
கண்ணில் தூசி விழுந்தால், உடனே கண்ணை கசக்கி, கண் பாதிக்கும் அளவிற்கு சென்று விடாதீர்கள். கண்ணில் விழுந்த தூசியை எடுக்க கீழ்க்கண்ட முறைகளை ...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_8198.html
கண்ணில் தூசி விழுந்தால், உடனே கண்ணை கசக்கி, கண் பாதிக்கும் அளவிற்கு சென்று விடாதீர்கள். கண்ணில் விழுந்த தூசியை எடுக்க கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றி பாருங்களேன். கண்ணில் தூசி விழுந்தவுடன், கண் இமைகளை விலக்கிப் பாருங்கள். தூசி தென்பட்டால் ஊதி விடுங்கள். போகவில்லையென்றால், சுத்தமான பஞ்சால் துடைத்து விடுங்கள்.
மேல் இமையில் உட்புறம் தூசி சிக்கியிருந்தால், குச்சியில் பஞ்சை சுற்றி, மெதுவாக இமையினுள் விட்டு சுத்தப்படுத்தவும்.
கண்ணிற்குள் ஆழமாகச் சென்று தூசி தங்கியிருந்தால், கண்ணில் கிளிசரின் அல்லது குளிர்ந்த தண்ணீர்விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
கண் சிவந்து போய் விட்டால், விளக்கெண்ணெய் இரண்டு சொட்டு விட்டு ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.
மேல் இமையில் உட்புறம் தூசி சிக்கியிருந்தால், குச்சியில் பஞ்சை சுற்றி, மெதுவாக இமையினுள் விட்டு சுத்தப்படுத்தவும்.
கண்ணிற்குள் ஆழமாகச் சென்று தூசி தங்கியிருந்தால், கண்ணில் கிளிசரின் அல்லது குளிர்ந்த தண்ணீர்விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
கண் சிவந்து போய் விட்டால், விளக்கெண்ணெய் இரண்டு சொட்டு விட்டு ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.
Post a Comment