சமையல் அரிச்சுவடி,....வீட்டுக்குறிப்புக்கள்
கோடை காலங்களில், முட்டைகள் தேவைக்கு மேல் வாங்கினால் அல்லது மீந்துவிட்டால், அவற்றை ஒரு பாத்திரத்தில், முட்டை மூழ்கியிருக்கக் கூடிய அளவிற்க...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_8110.html
கோடை காலங்களில், முட்டைகள் தேவைக்கு மேல் வாங்கினால் அல்லது
மீந்துவிட்டால், அவற்றை ஒரு பாத்திரத்தில், முட்டை மூழ்கியிருக்கக் கூடிய
அளவிற்கு நீர் விட்டு, அதில் முட்டையை வைத்திருந்தால், அது கெடாமல்
இருக்கும். தினமும் நீரை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
Post a Comment