டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்---வீட்டுக்குறிப்புக்கள்
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ் மளிகை பொருட்கள்: 1.நாம் வாங்கிவரும் பொருட்களை உடனடியாக சரிபார்த்து அதர்க்குதகுந்தார்போல் உள்ள(Tight cont...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_5225.html
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்
மளிகை பொருட்கள்:
1.நாம் வாங்கிவரும் பொருட்களை உடனடியாக சரிபார்த்து அதர்க்குதகுந்தார்போல் உள்ள(Tight container)மூடி போட்ட சில்வர் மற்றும் பிளாஸ்டிக் டப்பாகளில் தண்ணீர் இல்லாமல் வெயிலில் காயவைத்து பொருட்களை போட்டு வைக்கவும்.
அந்தந்த டப்பாக்களில் அடயாளம் காண்பதர்க்கு அதில் அதன் பெயரை எழுதி ஒட்டி வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
2. வாரம் ஒரு முறை அதை சரிபார்க்கவும், ஏதவது ஒருசில பொருட்களில் பூச்சிகள் தென்பட்டாலோ அதை அப்புற செய்து சலித்து காயவைத்து விடவும்(மாவுவகைகளை)
3. ஒவ்வோறு மளிகை பொருட்களிலும் கரண்டி சிரியது முதல் பெரியது வரை( Plactic&silver spoons) உபயோகப்படுத்தவும்.
4. அதிகமாக உபயோகப்படுத்தும் பொருட்களை நாம் சின்ன சின்ன பிளஸ்டிக் டப்பகளில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். எ.டு., கடுகு, எண்ணைய், உளுந்து, க.பருப்பு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்கள் தூள், மற்றும் இதர தூள்வகைகள், அடுப்புமேடையில்,ஒருசெட் தனியாக வைத்தால் அவரசத்தில் எதையும் தேடிகொண்டு இருக்க வேண்டாம்.
5. அரிசி வகைகளில் பட்டை மிளகாயை போட்டு வைத்தால் அதில் பூச்சிகள் வராமல் தவிர்க்கலாம், மற்றும் அதில் அரிசி அளக்கும் படி அல்லது கப் இவை எப்போழுதும் அதிலேயே போட்டு வைத்தால் தேட வேண்டாம்.
காய்கறிகள்:
1. நாம் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த காய்கறிகளை ஒரு டப் தண்ணீரில் காய்களை ஒவ்வொன்றாக அலசி பிரிட்ஜில் வைக்கவும்.
2. எலுமிச்சை பழம் காய்ந்து போகாமல் இருக்க அதை ஒரு (Foil papers ) வைத்தால் காயாமல் இருக்கும் (ஜுனியர் ஹார்லிக்ஸில் வரும் சில்வர் பேப்பர்) பாதியாக வைத்தாலும் காயாமல் இருக்கும்.
3. கீரை வகைகளை உடனடியாக உபயோகப்படுத்த வேண்டும். புதினா, கொத்தமல்லி வங்கி வந்தவுடன் அதன் வேர்களை நீக்கி தண்ணீரில் அலசியவுடன் ஒரு கவரில் போட்டு வைக்கவும். (இதர்க்கு ஏற்ற கவர் கல்யாண வீட்டில் கொடுக்கும் தேங்காய் பை, வழுவழுப்பாக இருக்கும்)
4. பச்சை மிளகாயையும் அதே கவரில் போட்டு வைக்கலாம், பச்சை மிளகாயை வைக்கும்முன் அதன் காம்பினை நீக்கியபின் வைத்தால் சீக்கிரம் பழுக்காது.
5. இஞ்சி, பூண்டையும் அரைத்து விழுதாக வைக்கவும்.
1.நாம் வாங்கிவரும் பொருட்களை உடனடியாக சரிபார்த்து அதர்க்குதகுந்தார்போல் உள்ள(Tight container)மூடி போட்ட சில்வர் மற்றும் பிளாஸ்டிக் டப்பாகளில் தண்ணீர் இல்லாமல் வெயிலில் காயவைத்து பொருட்களை போட்டு வைக்கவும்.
அந்தந்த டப்பாக்களில் அடயாளம் காண்பதர்க்கு அதில் அதன் பெயரை எழுதி ஒட்டி வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
2. வாரம் ஒரு முறை அதை சரிபார்க்கவும், ஏதவது ஒருசில பொருட்களில் பூச்சிகள் தென்பட்டாலோ அதை அப்புற செய்து சலித்து காயவைத்து விடவும்(மாவுவகைகளை)
3. ஒவ்வோறு மளிகை பொருட்களிலும் கரண்டி சிரியது முதல் பெரியது வரை( Plactic&silver spoons) உபயோகப்படுத்தவும்.
4. அதிகமாக உபயோகப்படுத்தும் பொருட்களை நாம் சின்ன சின்ன பிளஸ்டிக் டப்பகளில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். எ.டு., கடுகு, எண்ணைய், உளுந்து, க.பருப்பு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்கள் தூள், மற்றும் இதர தூள்வகைகள், அடுப்புமேடையில்,ஒருசெட் தனியாக வைத்தால் அவரசத்தில் எதையும் தேடிகொண்டு இருக்க வேண்டாம்.
5. அரிசி வகைகளில் பட்டை மிளகாயை போட்டு வைத்தால் அதில் பூச்சிகள் வராமல் தவிர்க்கலாம், மற்றும் அதில் அரிசி அளக்கும் படி அல்லது கப் இவை எப்போழுதும் அதிலேயே போட்டு வைத்தால் தேட வேண்டாம்.
காய்கறிகள்:
1. நாம் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த காய்கறிகளை ஒரு டப் தண்ணீரில் காய்களை ஒவ்வொன்றாக அலசி பிரிட்ஜில் வைக்கவும்.
2. எலுமிச்சை பழம் காய்ந்து போகாமல் இருக்க அதை ஒரு (Foil papers ) வைத்தால் காயாமல் இருக்கும் (ஜுனியர் ஹார்லிக்ஸில் வரும் சில்வர் பேப்பர்) பாதியாக வைத்தாலும் காயாமல் இருக்கும்.
3. கீரை வகைகளை உடனடியாக உபயோகப்படுத்த வேண்டும். புதினா, கொத்தமல்லி வங்கி வந்தவுடன் அதன் வேர்களை நீக்கி தண்ணீரில் அலசியவுடன் ஒரு கவரில் போட்டு வைக்கவும். (இதர்க்கு ஏற்ற கவர் கல்யாண வீட்டில் கொடுக்கும் தேங்காய் பை, வழுவழுப்பாக இருக்கும்)
4. பச்சை மிளகாயையும் அதே கவரில் போட்டு வைக்கலாம், பச்சை மிளகாயை வைக்கும்முன் அதன் காம்பினை நீக்கியபின் வைத்தால் சீக்கிரம் பழுக்காது.
5. இஞ்சி, பூண்டையும் அரைத்து விழுதாக வைக்கவும்.
------------------------------------------------------------------------------------------------------
குருமா செய்யும் போது வேக வைத்த உருளைக்கிழங்கை நறுக்கிப் போடாமல் கையால்
நசுக்கி உதிர்த்து போட்டால் குருமா நீர்த்துப்போகாமல் கெட்டியாகவும்
சுவையாகவும் இருக்கும்
சேமியா உப்புமா செய்யும்போது 1 (அ) 2 ஸ்பூன் திடீர்ப் புளியோதரைப் பொடியைக் கலந்து கிளறி இறக்கினால் புளிசேவையைப் போல் சுவையாக இருக்கம்.
பாகற்காய் வதக்கல் செய்யும்போது அதில் தேங்காயைப் பல் பல்லாகக் கீறி எண்ணையில் வதக்குங்கள், தேங்காயுடன் பாகற்காயை சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருப்பதுடன் கசப்பும் தெரியாது
தேங்காய் துவையலுக்கு வறுக்கும்போது 1/4 ஸ்பூன் தனியாவும் வறுத்து அரைத்தால் வித்யாசமான சுவையிடன் துவையல் சுவையுடன் ரெடி
சேமியா உப்புமா செய்யும்போது 1 (அ) 2 ஸ்பூன் திடீர்ப் புளியோதரைப் பொடியைக் கலந்து கிளறி இறக்கினால் புளிசேவையைப் போல் சுவையாக இருக்கம்.
பாகற்காய் வதக்கல் செய்யும்போது அதில் தேங்காயைப் பல் பல்லாகக் கீறி எண்ணையில் வதக்குங்கள், தேங்காயுடன் பாகற்காயை சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருப்பதுடன் கசப்பும் தெரியாது
தேங்காய் துவையலுக்கு வறுக்கும்போது 1/4 ஸ்பூன் தனியாவும் வறுத்து அரைத்தால் வித்யாசமான சுவையிடன் துவையல் சுவையுடன் ரெடி
Post a Comment