தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி! உபயோகமான தகவல்கள்!
நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக ச...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_9032.html
நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும்.
மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்
மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்
1 comment
ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் தகவல் தலைவலிக்கு செலவில்லா நிவாரணி உண்மையில் செலவில்லாத உபயோகமான தகவல்தான் தொடரட்டும் உங்கள் உபயோகமான பணி.
Post a Comment