வெங்காய பக்கோடா --சமையல் குறிப்புகள்,
முதல்நாள் டிபனுக்கு, மசால்வடை செய்து மீந்து விட்டால், வீணாகி விட்டதே என வருந்த வேண்டாம்... சிறிது தண்ணீர் விட்டு, வடைகளை உதிர்த்துக் கொள்...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_14.html
முதல்நாள் டிபனுக்கு, மசால்வடை செய்து மீந்து விட்டால், வீணாகி விட்டதே என வருந்த வேண்டாம்... சிறிது தண்ணீர் விட்டு, வடைகளை உதிர்த்துக் கொள்ளவும். பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அத்துடன் கலந்து கொள்ளவும். அந்த கலவையில், சிறிது எண்ணெய் சுடச்சுட ஊற்றி பிசைந்து, உதிரி உதிரியாக எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும். அவ்வளவு தான் வெங்காய பக்கோடா ரெடி!
***
***
Post a Comment