தூக்கம் வரவில்லையா - எளிய மருத்துவம்--இயற்கை வைத்தியம்
நம்மில் அநேகர் சரியான தூக்கம் இல்லாமல் அவதி படுகிறோம் . அப்படி சரியான தூக்கம் வராமல் அவதி படுபவர்கள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை உபயோகித்த...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_4493.html
நம்மில் அநேகர் சரியான தூக்கம் இல்லாமல் அவதி படுகிறோம் . அப்படி சரியான தூக்கம் வராமல் அவதி படுபவர்கள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை உபயோகித்து பார்க்கலாமே
இரவில் உணவருந்திய பின் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடுங்கள் . நிம்மதியாக தூங்கலாம் .
வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி சாதத்தோடு பிசைந்து சாப்பிட தூக்கம் இல்லாமல் துன்பப்படும் நோய் குணமாகும் . நரம்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.
இரவில் தூக்கம் வரவில்லை என்றால் , கசகசாவை தூள் செய்து வைத்து கொண்டு படுக்க போகும் போது அதை பாலில் கலந்து சாப்பிடுங்கள் . சுகமான தூக்கம் வரும் .
இரவில் தூங்கும் முன் சூடான பசும்பாலில் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும் . நியாபக சக்தி பெருகும் .
தூங்கும் போது கண்டபடி தூங்க கூடாது . பொதுவாக வலக்கை பழக்கமுள்ளவர்கள் இடப்புறமாகவும் , இடக்கை பழக்கமுள்ளவர்கள் வலது புறமாகவும் திரும்பி படுக்க வேண்டும்.
எந்த கரங்களுக்கு வேலை மிகுதியோ அந்த கரம் மேலே இருக்கும் படி படுத்து தூங்கினால் தான் சரியான ஒய்வு கிடைக்கும் .
இரவில் படுக்கும் முன் இரண்டு கால்களையும் நன்றாக அழுத்தி தேய்த்து விடுங்கள் . நல்ல தூக்கம் வரும் . புத்துணர்ச்சியும் கிடைக்கும் .
இரவில் உணவருந்திய பின் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடுங்கள் . நிம்மதியாக தூங்கலாம் .
வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி சாதத்தோடு பிசைந்து சாப்பிட தூக்கம் இல்லாமல் துன்பப்படும் நோய் குணமாகும் . நரம்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.
இரவில் தூக்கம் வரவில்லை என்றால் , கசகசாவை தூள் செய்து வைத்து கொண்டு படுக்க போகும் போது அதை பாலில் கலந்து சாப்பிடுங்கள் . சுகமான தூக்கம் வரும் .
இரவில் தூங்கும் முன் சூடான பசும்பாலில் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும் . நியாபக சக்தி பெருகும் .
தூங்கும் போது கண்டபடி தூங்க கூடாது . பொதுவாக வலக்கை பழக்கமுள்ளவர்கள் இடப்புறமாகவும் , இடக்கை பழக்கமுள்ளவர்கள் வலது புறமாகவும் திரும்பி படுக்க வேண்டும்.
எந்த கரங்களுக்கு வேலை மிகுதியோ அந்த கரம் மேலே இருக்கும் படி படுத்து தூங்கினால் தான் சரியான ஒய்வு கிடைக்கும் .
இரவில் படுக்கும் முன் இரண்டு கால்களையும் நன்றாக அழுத்தி தேய்த்து விடுங்கள் . நல்ல தூக்கம் வரும் . புத்துணர்ச்சியும் கிடைக்கும் .
Post a Comment