சிந்தனை துளிகள்! பெட்டகம் சிந்தனை
சிந்தனை துளிகள்! 1.மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள். உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும். 2.எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன ...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_8182.html
சிந்தனை துளிகள்!
1.மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள்.
உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும்.
2.எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன
அவமானங்களையும் தான்டித் தான் உயரமுடியும்.
3.நண்பனாக நடிப்பவனை விட நேரடி எதிரி மேலானவன்.
4.இன்பத்திற்காக மனிதன் பல துன்பங்களை
சந்திக்க வேண்டியிருக்கிறது.
5.எத்தனை நாட்கள் வாழ்ந்தாய் என்பது பெரிதல்ல,
வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்திருக்கிறாய் என்பதே பெரிது.
6.உனது முயற்ச்சிக்கு பயிற்ச்சியை உணவிடு,
புரட்சிகள் பூக்களாய் மலரும்.
7.அறிவாளிகளின் வார்த்தைகளைவிட
அனுபவசாலிகளின் வார்த்தை உன்னதமாய் இருக்கும்
8.அகங்காரம் அறிவை வளர்க்காது.
Post a Comment